Monday, June 15, 2009

கருப்பி - கொலைக்குப் பின்தான் நீதியா

இன்று வடக்கு வாசல் இணையதளத்தில் கருப்பி - கொலைக்குப் பின்தான் நீதியா கட்டுரையை எழுதியிருக்கிறேன். சனிமூலை வலைப்பூவில் எழுதி வந்த கட்டுரைகளை இப்போது வடக்கு வாசல் இணையதளத்தில் எழுதத் துவங்கி விட்டேன்.எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.



மிக்க அன்புடன்
ராகவன் தம்பி
புது டெல்லி
9910031958

No comments:

Post a Comment