Sunday, May 31, 2009

பட்டாபிஷேகங்கள் - நம்பிக்கைகள்


இன்று வடக்கு வாசல் இணையதளத்தில் பட்டாபிஷேகங்கள் - நம்பிக்கைகள்
என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

சனிமூலை வலைப்பூவில் எழுதி வந்த கட்டுரைகளை இப்போது வடக்கு வாசல் இணையதளத்தில் எழுதத் துவங்கி விட்டேன்.

எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.

உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.


மிக்க அன்புடன்

ராகவன் தம்பி
புது டெல்லி
9910031958

Saturday, May 23, 2009

ஊடலும் கூடலும்

இன்று (23 மே 2009) வடக்கு வாசல் இணையதளத்தில் ஊடலும் கூடலும் என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறேன். சனிமூலை வலைப்பூவில் எழுதி வந்த கட்டுரைகளை இப்போது வடக்கு வாசல் இணையதளத்தில் எழுதத் துவங்கி விட்டேன்.

எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.

உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.


மிக்க அன்புடன்

ராகவன் தம்பி







Friday, May 22, 2009

விடுபடாத மரணப்புதிரும் அப்பாவித் தமிழர்களின் மறுவாழ்வும்

என்னுடைய பதிவுகளை இப்போது http://www.vadakkuvaasal.com/ வடக்கு வாசல் இணையதளத்தின் முகப்பில் ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் எழுதி வருகிறேன். அநேகமாக இருநாட்களுக்கு ஒருமுறை ஒரு கட்டுரையாக எழுதுகிறேன்.

அந்த வரிசையில் நேற்று (21 மே 2009)
விடுபடாத மரணப்புதிரும் அப்பாவித் தமிழர்களின் மறுவாழ்வும்
என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

எங்கள் வலைத்தளத்துக்கு உங்கள் மேலான வருகையை எதிர்நோக்குகிறேன்.

மிக்க அன்புடன்

ராகவன் தம்பி
புது டெல்லி
22 மே 2009

raghavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

என்னுடைய அலைபேசி 09910031958.

Monday, May 11, 2009

ஒரு வேண்டுகோள்

கடந்த இரு வாரங்களாக எங்கள் இணையதளம் http://www.vadakkuvaasal.com/ பக்கங்களில் என்னுடைய பதிவுகளை பதிவேற்றம் செய்யத் தொடங்கி இருக்கிறேன். உங்கள் வருகையை அங்கே ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

பாதுகாபட்டாபிஷேகம் - சில ஆலோசனைகள் என்னும் தலைப்பில் காலணி வீசும் கலாச்சாரம் பற்றிய ஒரு பதிவினை எழுதி இருக்கிறேன்.

தயவு செய்து http://www.vadakkuvaasal.com/ வலைத் தளத்துக்கு வருகை தந்து உங்கள் மேலான கருத்துக்களை www.raghavanthambi@gmail என்னும் மின்மடலுக்கு அனுப்புங்கள்.

உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும்.

ராகவன் தம்பி

Wednesday, May 6, 2009

ராகவன் தம்பி பக்கங்கள்


கடந்த ஒரு வாரமாக எங்கள் இணைய தளம் http://www.vadakkuvaasal.com பக்கங்களில் என்னுடைய பதிவுகளை பதிவேற்றம் செய்யத் தொடங்கி இருக்கிறேன்.

உங்கள் வருகையை அங்கே ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

நாளை டெல்லியில் நடக்கப் போகும் தேர்தல் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை raghavanthambi@gmail.com என்னும் மின்மடலுக்கு அனுப்புங்கள்.

உங்கள் ஆதரவு என்றும் வேண்டும்

ராகவன் தம்பி
06 மே 2009

Friday, May 1, 2009

வடக்கு வாசல் இணையதளத்தில் இனி ராகவன் தம்பி பக்கங்கள்

அன்பு நண்பர்களுக்கு

வணக்கம்.

இந்த சனிமூலை வலைப்பூவில் இதுவரை நான் பதிவேற்றம் செய்து வந்த கட்டுரைகள் இனி வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) மேளதாங்களுடன் இனிதே தொடரும்.

இந்த http://www.sanimoolai.blogspot.com வலைப்பூவில் பல சமயங்களில் மாதக்கணக்கில் நான் மௌனமாக இருந்தது உண்டு. தொடர்ச்சியாக எழுதாததினால் நிறைய வாசகர்களை இழக்க நேரிட்டது. ஆனாலும் எப்போதாவது எதையாவது எழுதும்போது நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பி வதைத்து வந்தேன்.

இனி சனிமூலை வலைப்பூவில் எழுதப் போவதை ஒரு நாள் விட்டு (என்ன நடந்தாலும்) வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) தொடர்ச்சியாக எழுதுவது என்று தீர்மானித்து இருக்கிறேன். நிகழ்ச்சிகள், செய்தி விமர்சனங்கள், மதிப்புரைகள் என என்னுடைய மனப்பதிவுகளை வடக்கு வாசல் இணையதளத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் தொடரும் எண்ணம் இருக்கிறது. பார்ப்போம். எதுவரை போகிறது என்று.

இனி வடக்கு வாசல் இணைய தளத்தில் (http://www.vadakkuvaasal.com) மாத இறுதியில் அந்தந்த மாதத்தின் வடக்கு வாசல் மாத இதழை பதிவேற்றம் செய்வோம். அந்த வலைத்தளத்தில் விட்டு ஒருநாள் நான் எழுதும் பதிவுகள் ராகவன் தம்பி பக்கங்கள் என்ற பெயரில் இனி தொடர்ச்சியாக வெளிவரும்.

இது தவிர தலைவாசல் என்னும் பகுதியில் உலகெங்கும் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திரைப்பட விழாக்கள், புத்தக விழாக்கள் போன்ற நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் எங்களுக்கு அனுப்பி வைத்தால் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை வடக்கு வாசல் இணையதளத்தின் தலைவாசல் பகுதியில் பதிவேற்றம் செய்வோம். ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதி புதுப்பிக்கப்படும். இரண்டு மாதங்களுக்கு இவற்றை எங்கள் ஆவணப்பகுதியில் வைத்திருப்பாம்.

எனவே நண்பர்களுக்கு இங்கே இரு வேண்டுகோள்களை சமர்ப்பிக்கின்றேன்.

ஒன்று, வடக்கு வாசல் இணைய தளத்துக்கு நீங்கள் வருகை புரிந்தால் என்னுடைய பதிவுகளை ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் அங்கே தினமும் வாசிக்கலாம்.

இரண்டு, உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் அனுப்பி வைத்தால் நாங்கள் தலைவாசல் பகுதியில் வெளியிட்டு அதனைப் பல நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். எனவே உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து vadakkuvaasal@gmail.com என்னும் முகவரிக்கு மின்மடல் வழியாகவோ, அஞ்சல் வழியாவோ தொலைநகல் எண் 011/25815476 வழியாகவோ அனுப்பி வையுங்கள்.

இனி நாளை முதல் http://www.vadakkuvaasal.com வலைத்தளத்தில் சந்திப்போம்.

கண்டிப்பாக வாருங்கள்.

ஓரிரு முறை மின்மடல் வழியாகவும் உங்களுக்குத் தகவல் அனுப்புகிறேன். தயவு செய்து கோபப்படாதீர்கள்.

உங்கள் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் ஊக்கமும் என்றும் எனக்கு வேண்டும்.

மிக்க அன்புடன்

ராகவன்தம்பி
01 மே 2009