Saturday, May 23, 2009

ஊடலும் கூடலும்

இன்று (23 மே 2009) வடக்கு வாசல் இணையதளத்தில் ஊடலும் கூடலும் என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறேன். சனிமூலை வலைப்பூவில் எழுதி வந்த கட்டுரைகளை இப்போது வடக்கு வாசல் இணையதளத்தில் எழுதத் துவங்கி விட்டேன்.

எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.

உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.


மிக்க அன்புடன்

ராகவன் தம்பி







No comments:

Post a Comment