Monday, September 27, 2010

இறகைக் கொடு ஆண்டவனே

டெல்லியில் உட்கார்ந்து கொண்டு இங்கு நடக்கும் (Un) காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான களேபரங்களைப் பற்றி பதிவு செய்யாமல் வேறு எதையாவது செய்தால் மஹாதுரோகம் என்று நண்பர்கள் பலர் அடிக்கடி வெளியூர்களில் இருந்து அறிவுறுத்துகிறார்கள்.

விளையாட்டு பற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் டெல்லியில் நடைபெறும் களேபரங்கள் பற்றி வம்பளக்கிற பாணியில் எதையாவது சொல்லலாம். அதுதான் என்னால் முடிந்தது.

மேலும் வாசிக்க...

No comments:

Post a Comment