Tuesday, September 28, 2010

அரசியா? தலைவியா?


விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும் டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய சில பதிவுகளை அன்றன்றே பதிவு செய்லாம் என்று யோசித்து நேற்றில் இருந்து துவங்கிவிட்டேன்.

இன்று இரண்டாவது நாள்.

இது 16 அக்டோபர் 2010 வரை தொடரும்.

இந்த அக்கப்போரைப் படிப்பதற்கு என்னுடைய வலைத்தளம் www.kpenneswaran.com
வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

No comments:

Post a Comment