Wednesday, June 13, 2007

மிஸ் பால் (மொழிபெயர்ப்பு சிறுகதை)

இந்தி மூலம் - மோகன் ராகேஷ்

தமிழில் - ராகவன் தம்பி


சற்று £ரத்தில் பார்வக்குத் தெரியும் அந்த உருவம் மிஸ் பால் ஆக மட்டுமே இருக்க முடியும். இருந்தாலும் அத நம்பும் முன் என் கண்ணாடிய சரி செய் கொண்டேன். எந்த சந்தேகமும் இல்ல. அ மிஸ் பால் தான். அவள் எங்கோ குலுவில் வசித் வந்தாள் என்ப எனக்குத் தெரியும். ஆனால் இபோன்ற ஒரு சந்திப்பு நான் சற்றும் எதிர்பாராத. அவள நேருக்கு நேர் கண்டபோம், குலுவுக்கும் மணாலிக்கும் இடயில் உள்ள அந்த சிறிய கிராமத்தில் அவள் வசித்க் கொண்டிருக்கிறாள் என்பத என்னால் நம்பமுடியவில்ல. அவள் தன்னுடய வேலயத் றந் தில்லிய விட்டுச் சென்றம் அங்கு இருந்தவர்கள் அவளப் பற்றிப் பல கதகளச் சொன்னார்கள்.
ரேய்ஸன் தபால் அலுவலகத்தின் அருகில் பேருந் நின்ற. கயில் ப ஒன்றின வத்க் கொண்டு போஸ்ட் மாஸ்டருடன் பேசிக்கொண்டு நின்றிருந்தாள் மிஸ் பால். அவருக்கு எதற்கோ நன்றி கூறிவிட்டு பஸ்ஸ நோக்கித் திரும்பினாள். அவள் திரும்பிய அக்கணத்தில் நான் அவளுக்கு நேரெதிரே போய் நின்றேன். மிஸ் பால் £க்கி வாரிப்போட்ட போல நிமிர்ந் பார்த்தாள். ஆனால் என்ன அவள் அடயாளம் கண்டு கொண்டபோ முகத்தில் ஒருவிதப் பரவசம் மிளிர்ந்த.
‘‘அட! ரஞ்சித், நீயா’’ என்று ஆச்சரியப்பட்டாள். ‘‘நீ எங்கே இங்கே?’’
‘‘மணாலியிலிருந் வருகிறேன்’’
நிஜமாகவா? எத்தன நாட்களாக நீ மணாலியில் இருக்கிறாய்?
‘‘எட்டு அல்ல பத் நாட்களாக. இன்று நான் தில்லி திரும்புகிறேன்’’.
‘‘இன்றக்கா போகிறாய்?’’ அவள் முகத்தில் கிளம்பிய உற்சாகம் பாதியாக வடிந்த போல் ஆன.
‘‘இ கொஞ்சம் கூட நன்றாக இல்ல. நீ இங்கு எட்டு பத் நாட்களாக இருக்கிறாய். என்ன வந் பார்க்கக் கூட முயற்சிக்கவில்ல. நான் இங்கு குலுவில் இருப்ப உனக்குத் தெரியும்தானே?’’
‘‘ஆமாம். ஆனால் இந்தக் குலுவில் நீ எங்கிருக்கிறாய் என்று எனக்குத் தெரியவில்ல. இப்போ எதேச்சயாக உன்னப் பார்க்க நேர்ந்த. இல்லயென்றால் இந்தப் பாழும் இடத்தில் நீ குடியேறியிருப்ப எனக்கு எப்படித் தெரியும்?’’
‘‘உண்மயாகவா? ரொம்ப மோசம்’’, நீ இங்கு இவ்வளவு நாட்களாக இருந்திருக்கிறாய். இப்போ கிளம்பிச் செல்லும்போ ஒருவர ஒருவர் சந்தித்க் கொள்கிறோம்’’, மிகுந்த வருத்தம் தோய்ந்த குரலில் சென்னாள் மிஸ் பால்.
டிரவர் பேரொலியுடன் வண்டியின் ஹாரன அழுத்தினான். ஒரு மன்னிப்புக் கேட்கும் பணிவான தோரணயில் மிஸ் பால் அவனிடம் சொன்னாள், ‘‘ஐயா இந்தப் பேருந்தில் நானும் போகிறேன். குலு வரயில் எனக்கு ஒரு சீட்டு கொடுங்கள்’’. பிறகு என்னிடம் திரும்பி, ‘‘இந்த பஸ்ஸில் நீ எவர போகிறாய்?’’
‘‘ஜோகிந்தர் நகருக்கு. அங்கு இரவக் கழித் விட்டு நாள கால நேர் பஸ்ஸப் பிடிப்பேன்’’
டிரவர் இன்னும் வலுவாக ஹாரன அடிக்கத் வங்கினான. சற்றுக் கோபத்டனும் கயாலாகாத்தனம் கலந்ம் அவன முறத்ப் பார்த்தாள் மிஸ் பால். பஸ் கதவ நோக்கி விரந் ‘‘சரி. குலு வர நாம் சேர்ந் இருப்போம். குலு போய்ச் சேர்ந்தம் இன்னும் கொஞ்சம் அதிக நேரம பேசிக் கொண்டிருப்போம். நீ கிளம்புவதற்கு முன் என்னுடன் கொஞ்ச நாட்கள் தங்கி விட்டுத்தான் போகவேண்டும்.
அந்தப் பேருந்தில் முதலிலேயே கூட்டம் சற்று அதிகமாகவே இருந்த. ஒரு நான்கந் பேர் ஏறியம் அங்கு நிற்கக் கூட இடமில்லாமல் போன. மிஸ் பால் ஏறத்வங்கியம் கண்டக்டர் கயக் காட்டி அவள நிறுத்தினான். நான் மிகுந்த பிரயாசப்பட்டு நான் என்னுடய இருக்கய அந்தப் பெண்மணிக்கு அளித்விட்டு அந்தக் கூட்டத்தில் சமாளித் நின்று கொண்டு பயணிக்கத் தயார் என்றும் அவனுக்கு விளக்க முயற்சித்தேன். ஆனால் அந்தக் கண்டக்டர் அவன் பிடித்த பிடியிலேயே இருந்தான். உள்ளே இடமில்லயென்றும் இன்னும் ஒருத்தரக்கூட ஏற்றிக்கொள்ள முடியா என்றும் மிகவும் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோதே ஓட்டுனர் வண்டிய எடுத்விட்டான். என்னுடய மூட்ட முடிச்சுக்கள் வண்டிக்குள்ளேயே இருந்ததால் நான் கூடவே ஓடி ஏறினேன். வண்டிக்குள் ஏறும்போ மிஸ் பால் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அவள் யாரோ தன்னுடய கப்பயத் தன்னிடமிருந் பறித்க் கொண்டு செல்வ போலவும் ஏம் செய்ய இயலாத நிலயிலும் தவிப்ப போல வாயடத் நின்றிருந்தாள்.
மெவாக குலு செல்லும் பாதயில் திரும்பிய பேருந். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்த. மிஸ் பால் அந்தப் பேருந்தினுள் இடம் கிடக்கா நின்றபோ என்னுடய மூட்ட முடிச்சுக்கள நான் ஏன் கீழே இறக்கி அவளுடன் நின்றிருக்கக் கூடா? என்னுடய டிக்கெட் ஜோகிந்தர் நகர் வரயிலும்தான். நான் அங்கு போயிருக்கவும் தேவயில்ல. ஆனால் அவளுடனான சந்திப்பு மிகவும் தற்செயலாக நேர்ந்திருக்கிற. அவும் எதயும் தீர்மானிப்பதற்குக் கிடத்த மிகக் குறந்த நேரத்தில் அந்த சந்திப்பு நேர்ந்திருக்கிற. எனவே அவளுடன் கீழே இறங்கிப்போகும் அந்த யோசன எனக்குத் தோன்றாமல் போய்விட்ட. இன்னும் சற்று நேரம் கிடத்திருந்தால் கூட நான் ரேய்ஸனில் கொஞ்சநேரம் தங்கியிருந்திருப்பேன். கிடத்த அந்த மிகக் குறந்த நேரத்தில் அவள் எப்படி இருக்கிறாள் என்று கூடக் கேட்க முடியவில்ல. அவளிடம் கேட்டுத் தெரிந் கொள்ள எத்தனயோ சுவாரசியமான விஷயங்கள் எனக்கு இருந்தன. அவள் தில்லிய விட்டுக் கிளம்பியம் அவளப் பற்றிய வதந்திகள் பலவககளிலும் கிளம்பின. குலுவில் ஒரு ஓய்வுபெற்ற மேஜர அவள் மணந் கொண்டதாகவும் அந்த மனிதர் தன்னுடய ஆப்பிள் தோட்டத்தின அவளுடய பெயருக்கு எழுதி வத் விட்டதாகவும் சிலர் சொல்லிக் கொண்டிருந்தனர். வேறு சிலர், அவளுக்கு அரசாங்க ஓய்வூதியம் கிடப்பதாகவும் அங்கு அவள் ஒன்றும் செய்யாமல் சும்மாவே ஊரச் சுற்றிப் பார்த்க் கொண்டு இருக்கிறாள் என்றும் சொல்லி வந்தனர். இன்னும் சிலர், மிஸ் பால் பத்தியம் பிடித் அலந்ததாகவும் அரசாங்கம் அவளப் பிடித் அமிருதசரஸிலுள்ள பத்தியக்கார விடுதிக்கு அனுப்பி வத்திருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். தன்னப் பொறுத்தவர மிஸ் பால், எல்லோரயும் பல வதந்திகளத் திரிக்க வத் விட்டுத் தன்னுடய மாதம் ஐந்நு£று ரூபாய் வருவாய் தரும் பாகாப்பான வேலய உதறித் தள்ளிவிட்டுப்போனாள்.
மிஸ் பால் தன்னுடய ராஜிநாமாக் கடிதத்த சமர்ப்பித்த நேரம் நீண்ட விடுப்பு எடுத்க் கொண்டு நான் ஊர விட்டு வெளியே போயிருந்தேன். ஆனால் அவள் வேலய உதறித் தள்ளுவதற்கான காரணத்த நான் நன்கு அறிந்திருந்தேன். தகவல் றயில் என்னுடன் அவள் பணிபுரிந் கொண்டிருந்தாள். ராஜிந்தர் நகரில் சுமார் பத்ப் பன்னிரெண்டு வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் அவள் வசித் வந்தாள். தில்லியிலும் அவளுடய வாழ்க்க ஏகாந்தமாகத் தான் இருந்த. அலுவலகத்தில் எல்லோரிடமிருந்ம் மிகவும் அந்நியப்பட்டு இருந்தாள். வெளி ஆட்களுடன் மிக அரிதாக எப்போதாவ பேசுவாள். அலுவலக சூழல் அவளுக்கு சாதகமாக இல்ல என்ற உணர்வில் அலுவலகத்தில் ஒவ்வொரு மணியாக எண்ணி எண்ணி நாட்கள நகர்த்திக் கொண்டிருப்பாள். அங்குள் ஒவ்வொருவரும் மிகவும் அல்பமான மனப்பான்மயுடன் தன்னுடன் பழகுவதாகவும் இபோன்ற ஆட்களுடன் தன்னால் எதயும் பகிர்ந கொள்ள முடியா என்றும எப்போம் புகார் சொல்லிக் கொண்டிருப்பாள்.
‘‘இந்த ஆட்கள் மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்றும் நேர்மயற்றவர்கள்’’ என்றும் எப்போம் சொல்வாள். அவர்கள் மிகவும் அல்பத்தனமான விஷயங்களயே பேசிக்கொண்டிருப்பார்கள் - அவர்களுடன் தொடர்ச்சியாக வேல செய்வ அவள மூச்சுத் திணறவக்கிற - இந்த ஆட்கள் ஏன்தான் சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூடப் பெரிய சண்ட போட்டுக்கொண்டு தங்களின் சுயநலத்க்காக மிக அல்பத்தனமாக அடுத்தவர்கள அசிங்கப்படுத்தி வருகிறார்களோ’’ என்றும் சொல்லிக் கொண்டிருப்பாள்.
ஆனால் தொடர்ச்சியான அவளுடய அதிருப்திக்கான முக்கிய காரணம் முற்றிலும் வேறாக இருந்த. அத அவள் எப்போம் வெளிப்படயாக ஒப்புக்கொண்ட கிடயா. ஆட்கள் அதப்பற்றி மிக நன்றாகத் தெரிந்திருந்ம் வேண்டுமென்றே அவளச் சீண்டுவதற்காக வேறு எதயோ பேசிக்கொண்டிருப்பார்கள். புகாரியா அவளுடய தோலின் நிறத்தப் பற்றியோ வேறு எதயாவ பற்றியோ ஏதோ தினமும் சொல்லிக் கொண்டிருப்பான்.
‘‘என்ன இ மிஸ் பால்! உங்கள் சருமம் இன்று மிகவும் தெளிவாக இருக்கிறதே!’’
வேறு பக்கத்திலிருந் ஜோராவர் சிங் பளிச்சென்று உள்ளே நுழவான் - ‘‘இப்போதெல்லாம் மிஸ் பால் முன்னால் பார்த்தத விட ஒல்லியாகிக் கொண்டு வருகிறார்’’
இந்தக் கேலிப்பேச்சுக்களால் மிஸ் பால் மிகவும் கலங்கிப்போவாள். சில சமயங்களில் விருட்டென்று எழுந்த அந்த அறய விட்டு வெளியேறுவாள். அவளுடய உடயப்பற்றியும் அலங்காரத்தப் பற்றியும் அங்கிருந்த ஆட்கள் சகலவிதமான கேலிப்பேச்சுக்களயும் பறிமாறிக்கொண்டுதான் இருந்தனர். அவள் பாவம் தன்னுடய உடலின் அகலபரிமாணத்க்கு ஏற்ற வகயில் தன்னுடய கூந்தலக் குட்டயாக கத்தரித் விட்டுக்கொண்டாள். கயில்லாத சட்டகளயும், பிடிக்கவில்லயென்றாலும் அலங்கார சாதனங்கள உபயோகித்க் கொண்டும் இருந்தாள். ஆனால் அவள் அலுவலகத்தில் நுழந்தமே யாரிடமிருந்தாவ ஒரு கேலிப்பேச்சு கிளம்பி அவளச் சென்று அடயும். ‘‘மிஸ் பால், இன்றக்கு உங்கள் புதிய மேல் சட்ட படுபிரமாதமாக இருககிற. நீங்கள் நிஜமாகவே அடுத்தவர்கள அசத்கிறீர்கள்.’’
இ போன்ற ஒவ்வொரு விமரிசனமும் அவள சுருங்க வக்கும். அலுவலகத்தில் இருக்கும் எல்லா நேரமும் முகத்தத் £க்கி வத்க் கொண்டிருப்பாள். சரியாக ஐந் மணி அடிக்கும்போ ஏதோ நீண்ட நேரமாக அனுபவித்க்கொண்டிருந்த கொடும முடிவுக்கு வந்த போல் மேஜய விட்டுத் ள்ளி எழுந கொள்வாள். அலுவலகத்த விட்டமே நேராக வீட்டுக்குப் போய் மறுநாள் கால அலுவலகம் கிளம்பும் நேரம் வர வேறு எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடந் கிடப்பாள். அலுவலகத்தில் உடன் வேல செய்பவர்களுடன் அவள் சலிப்பு கொண்டதினால் வெளியில் உள்ள மற்றவர்களுடனும் பழகுவதில் மிகுந்த தயக்கம் காட்டினாள். என்னுடய வீடு மிகவும் அருகில் இருந்ததினாலோ அல்ல ஒருவேள நான் அவளுக்கு தொல்லகள எவும் தராமல் இருந்ததனாலோ என்னவோ சில மால வேளகளில் எங்கள் வீட்டுக்கு வருவாள். நான் என்னுடய வீட்டில் என் அத்தயுடன் தங்கியிருந்தேன். மிஸ் பால் என் அத்த மற்றும் அவளுடய மகள்களப் பார்க்க வீட்டுக்கு வருவாள். சில வேளகளில் அவர்களுடன் வீட்டு வேலகளில் ஒத்தாசயாய் இருப்பாள்.
வேறு சமயங்களில் நாங்கள் அவள் வீட்டுக்குப் போவோம். வீட்டில் பொழுதக் கழிக்க அவள் சங்கீதமும் ஓவியமும் கற்றுக் கொண்டிருந்தாள். நாங்கள் அவள் வீட்டுக்குப் போகும்போ அவளுடய அறயிலிருந் சிதார் ஒலி எங்கள எதிர்கொள்ளும்; அல்ல அவள் வண்ணங்கள் மற்றும் £ரிககளுடன் எங்கள எதிர்கொள்வாள். ஆனால் இவ இரண்டிலும் அவள் ஈடுபடா இருக்கும்போ தன்னுடய மரக்கட்டிலில் மிருவாக விரித்த மெத்தயில் இரு தலயணகளுக்கிடயில் மோட்டுவளயத்த உற்று நோக்கியபடி மல்லாக்கப் படுத்க் கிடப்பாள். அவளுடய மெத்த எப்போம் நந் போன ஒரு பட்டுத்ணியால் விரிக்கப்பட்டிருக்கும். ஏனென்று சொல்லத் தெரியவில்ல. ஆனால் அவள் வீட்டில் அதப் பார்க்க நேரிடும்போதெல்லாம் எங்காவ வெளியே கண்காணாத இடத்தில் அத வீசியெறிந் விட்டு வரவேண்டும் என்று தோன்றும். அவள் அறயில் சிதார், தபேலா, வண்ணங்கள், கேன்வாஸ் படுதாககள், சித்திரங்கள், ணிகள், குளியல் பொருட்கள் மற்றும் தேநீர் தயாரிக்கும் பாத்திரங்கள் அங்கங்கு இறந் கிடக்கும். உட்கார்ந் கொள்ள ஒரு நாற்காலியக் காலியாக்குவ மிகவும் கடினமான காரியமாகத் தோன்றும்.
சில நேரங்களில் நான் அவளுடய நந்போன பட்டுத் ணியால் விரிக்கப்பட் படுக்கயின் மீ உட்கார வேண்டியிருந்த. அப்போ எனக்கு மிகவும் யரமாகவும் அங்கிருந் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இடத்தக் காலிசெய் விட்டு ஓடிப்போக வேண்டும் என்று தோன்றும். மிஸ் பால் அந்த அறயிலிருந் தேடி, எங்கிருந் எடுப்பாள் என்று தெரியா - ஒரு தேநீர் குடுவயயும் மூன்று அல்ல நான்கு உடந்த கோப்பகளயும் வெளியே எடுப்பாள். பிறகு எங்களுக்காக முதல் தரமான பொஹீமியன் காஃபிய தயார் செய்வாள். சில சமயங்களில் எனக்கும் என் இரு அத்த மகள்களுக்கும் தன்னுடய ஓவியங்களக் காட்டுவாள். நாங்கள் எங்கள் அறியாமய மறப்பதற்காக அவளுடய ஓவியங்கள எக்கச்சக்கமாகப் புகழ்ந் தள்ளுவோம். ஆனால் வேறு சில நேரங்களில் அவள் வெகு சோகமாகவும் சாதாரணமாகக் கூட பேச்ச வளர்த்ச் செல்ல இயலாதவளாவும் இருப்பாள். என்னுடய அத்த மகள்கள் இதனால் வெகுவாகக் கோபம் அடவார்கள். அந்த வீட்டுக்குத் தாங்கள் மீண்டும் வரப்போவதில்ல என்று சொல்லி விட்டுச் செல்வார்கள். ஆனால் அபோன்ற நேரங்களில் நான் அவள் மீ மிகவும் இரக்கம் காட்டுவேன்.
மிஸ் பால் வீட்டுக்குக் கடசியாக நான் சென்றபோ அவள் மிகவும் வருத்தத்டன் இருந்தாள். அப்போ குடல்வால் அறுவ சிகிச்ச செய்கொண்டு சில நாட்கள் மருத்வ மனயில் தங்கியிருந்தேன். ஏறத்தாழ எல்லா நாட்களும் விடாமல் மிஸ் பால் மருத்வ மனக்கு வந் என்ன விசாரித் விட்டுச் செல்வாள். என்னுடய அத்த மருத்வமனயில் என்னுடன் தங்கியிருந்தாள். அதனால் சாப்பாட்டுக்கு வேண்டிய எல்லாப் பொருட்களயும் சேகரிப்ப அவளுக்கு மிகவும் கடினமாக இருந்த. ஒவ்வொரு நாள் காலயிலும் காய்கறிகள், பால் மற்றும் இதர பொருட்கள மிஸ் பால், கொண்டுவருவாள். நான் மருத்வமனயில் இருந் விடுப்பு பெற்ற மறுநாள் நான் அவள் வீட்டுக்கப் போனேன். சொல்லப்போனால் எனக்காக அவள் எடுத்க் கொண்ட சிரமங்களுக்கு நன்றி தெரிவிக்கவே நான் அவள் வீட்டுக்குப்போனேன்.
மிஸ் பால் அன்று விடுப்பு எடுத்க்கொண்டு தன்னுடய அறயப் பூட்டிக்கொண்டு மெத்தயின் மேல் மல்லாக்கப் படுத்க் கொண்டிருந்தாள். அவள் காலயில் குளித்திருக்க மாட்டாளோ என்று சந்தேகமாக இருந்த.
‘‘என்ன ஆச்சு மிஸ் பால், உடம்பு சுகமில்லயா?’’ என்று கேட்டேன்.
‘‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன். ஆனால் வேலய விட்டு விடலாமா என்று யோசித்க் கொண்டு இருக்கிறேன்’’ என்றாள்.
‘‘ஏன்? ஏதாவ நடந்ததா?’’
‘‘இல்ல. அப்படி என்ன நடக்க முடியும்? விஷயம் என்னவென்றால் இபோன்ற ஆட்களின் நடுவில் என்னால் வேல எவும் செய்ய முடியா. ஏதாவ ஒரு மலப்புறத்தில் அழகான ஒக்குப்புறமான இடத்தில் அங்கேயே வீடு வாங்கித் தங்கி என்னுடய இச மற்றும் ஓவியங்களின் மீ கவனம் செலுத்தி கடினமாக உழத் எதயாவ செய்யவேண்டும். என்னுடய வாழ்க்கய முழுக்கவும் இங்கு வீணாக்குகிறேனோ என்று தோன்றுகிற. இபோன்ற இடத்தில் இடத்தில் வாழ்வதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தோன்றவில்ல. காலயில் எழுந் அலுவலகம் போகிறேன். அங்கு ஏழெட்டு மணிநேரத்தப் பாழடித்விட்டு வீட்டுக்கு வந், சாப்பிட்டு £ங்கப் போகிறேன். இந்த முழு சக்கரமும் அர்த்தமில்லாததாகத் தோன்றுகிற எனக்கு. எங்காவ போய் ஒரு சின்ன அறயயோ ஒரு குடிசயயோ வாடகக்கு எடுத்க் கொண்டு தேவயான சில பொருட்கள மட்டும் எடுத்க் கொண்டு ஒரு ஐம்ப அல்ல எழுப ரூபாய்க்குள் வாழ்க்கய நடத்திவிடலாம் என்று தோன்றுகிற. இங்கே சம்பாதிக்கும் 500 ரூபாயும் செலவாகிப்போகிற. என்னுடய பணமெல்லாம் எங்கே போகிற என்று எனக்குப் பிடிபடமாட்டேன் என்கிற. இ போன்ற ஒரு வாழ்க்கக்காக அலுவலகம் போகும் பாரத்த நான் ஏன் சுமக்க வேண்டும். வேறு எங்காவ வாழ்ந்தால் கொஞ்சம் சுதந்திரமாவ எனக்குக் கிட்டும். நான் கொஞ்சம் பணம் சேர்த் வத் இருக்கிறேன். என்னுடய ஓய்வு ஊதியப் பணமும் கொஞ்சம் கிடக்கும். ஒரு சிறிய ஊரில் அந்தப் பணத்த வத்க்கொண்டு நீண்ட நாட்கள் வாழமுடியும். இபோன்ற அழுக்கு இல்லாத இடத்தில், அல்பமான காரித் ப்பக்கூடிய காரியங்கள செய்யாத ஜனங்கள் இருக்கும் இடத்தில் நான் போய் வாழ்வேன். நாசூக்காக வாழ்வதற்கு மக்கள் தங்களச் சுற்றி சுத்தமும் சுகாதாரமும் இருப்பதாக உணரவேண்டும். அவர்கள் கலங்கிய குட்டயில் வாழும் தவளகளப் போல வாழவில்ல என்று உணரவேண்டும்’’.நீ எங்கே போகிறாய் என்ப இருக்கட்டும். ஆனால் நீ போகக் கூடிய இடம் நீ ஆசப்படும்படியே அமயும் என்று உன்னால் எப்படிச் சொல்லமுடியும்? என்னப் பொறுத்த வர எங்கு போனாலும் நல்ல கெட்ட இரணடும் சேர்ந்தேதான் இருக்கும் என்ப உறுதி. இங்குள்ள சூழல வெறுத் வேறு எங்காவ போனால் அங்குள்ள சூழ்நில உனக்கு மீண்டும் வெறுப்பு தரா என்று என்ன நிச்சயம்? நீ வேலய விடும் முடிவு தவறான என்று நினக்கிறேன். இங்கேயே தங்கிக்கொண்டு உன்னுடய சங்கீதத்திலும் பெயின்டிங்கிலும் கவனம் செலுத்தலாமே? யாராவ ஏதாவ பேசினால் பேசிக்கொண்டு போகட்டுமே!’’
ஆனால் மிஸ் பாலின் பிடிவாதம் குறயவில்ல. ‘‘நான் சொல்வ உனக்குப் புரியா ரஞ்சித்’’ என்றாள். இந்த ஆட்களுடன் நான் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தேன் என்றால் எனக்குப் பத்தியம் பிடித்விடும். உனக்குத் தெரியா. கால வேளகளில் உனக்குப் பாலும் காய்கறிகளும் வாங்கி வந்தபோ அதப்ப்ற்றிக் கூட இந்த ஆட்கள் முகுக்குப் பின்னால் ஜாடமாடயாகப் பேசினார்கள் தெரியுமா? ஒரு மனிதாபிமானமான செயலக் கூட இப்படிக் கேவலமாக சித்தரிக்கும் இந்த மனிதர்களின் நடுவில் நான் எப்படி இருக்க முடியும் சொல். இதயெல்லாம் ரொம்ப நாட்களாக சகித்க் கொண்டிருந்தேன். இனியும் என்னால் தாஙுகிக் கொள்ள முடியா. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு நல்ல என்று நினக்கிறேன். ஆனால் எங்கு போவ என்றுதான் இன்னும் தீர்மானிக்கவில்ல. தனியாக இருப்பதால் முன்னே பின்னே தெரியாத இடத்தில் போய் வாழ்வதற்குக் கொஞ்சம் அச்சமாக இருக்கிற. உனக்கு ஒன்று தெரியுமா? நான்... தன்னுடய வார்த்தய முடிக்கும் முன் சடாரென்று எழுந் கொண்டாள். ‘‘சரி. நான் கொஞ்சம் தேனீர் தயாரிக்கிறேன். நீ இப்போதான் ஆஸ்பிடலில் இருந் வந்திருக்கிறாய். நான் என்னப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறேன். நீ வீட்டில் தங்கி ஓய்வு எடுத்க் கொள். இப்படி வெளியே ஊர் சுற்றினால் உடம்புக்கு ஆகா’’.
‘‘பரவாயில்ல. எனக்கு டீ வேண்டாம். எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்ல. ஆனால் அடுத்தவர்களின் கருத்க்களுக்கு தேவயில்லாமல் மதிப்புக் கொடுக்கிறாய். நீ நினக்கிற மாதிரி இந்த ஆட்கள் எல்லாம் அவ்வளவு மோசமானவர்கள் இல்ல. நீ இப்படி நினத்ப் பார்த்தால் என்ன?...
‘‘சரி. விடு - நான் பேசும்போ இடமறித்தாள் மிஸ் பால். என்னுடய அடிமனத்திலிருந் இவர்கள வெறுக்கிறேன். அவர்கள நீ மனிதர்கள் என்று சொல்கிறாய். இவர்கள விட என்னுடய பிங்கி எவ்வளவோ தேவல. அவன் எவ்வளவோ நாகரிகமாக நடந் கொள்கிறான்’’
பிங்கி மிஸ் பாலின் குட்டி நாய். கொஞ்ச நேரத்க்கு அத மடியில் வத்த் தடவிக் கொடுத்க் கொண்டிருந்தாள். அந்த நாய அவள் ஒரு குழந்தயப் போல வத்க் கொஞ்சுவத பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். உணவு ஊட்டிய பிறகு, அதன் வாய ஒரு கத்ண்டால் டத் விடுவாள். சிறி நேரத்தில் அங்கிருந் கிளம்பினேன். மிஸ் பால், தன் நாய்க்குட்டியத் £க்கிக் கொண்டு வாசல் வர என்னப் பின்தொடர்ந்தாள்
நாயின் முன்னங்கால்கள் இரண்டயும் கயில் பிடித், ‘‘பிங்கி, அங்கிளுக்கு டாடா சொல்லு’’ - என்று கொஞ்சினாள்.
நான் விடுப்பு முடிந் வேலக்கு சேர்ந்த நேரத்தில் அவள் தன் ராஜினாமா கடிதத்தக் கொடுத் சென்று விட்டாள். குலுவின் அருகில் ஏதோ கிராமத்தில் தான் வசிக்கப் போவதாக மட்டுமே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாள். மீதிக் கதகள் எல்லாம் மக்கள் அவரவர் வசதிக்கேற்ப தயாரித்த் தங்களுக்குள் விநியோகித்க் கொண்டிருந்தார்கள்.
பியஸ் நதியின் வளவுகளத் தொடர்ந் சென்று கொண்டிருந்த பேருந். இறங்கித் திரும்ப ரேய்ஸனுக்குப் போகவேண்டும் என்று தோன்றிய எனக்கு. மணாலியில் வெறும் பத் நாட்கள் மட்டுமே தனியாகத் தங்கியிருந்தேன். தனிம என்னக் கொன்றுவிட்ட. ஆனால் ரேய்ஸனில் இவள் பல மாதங்களாக வசித் வருகிறாள். இவள் வேலயத் றந்ததில் இருந் இங்கு தன்னந்தனியாக எப்படி வாழ்கிறாள், என்ன செய் கொண்டிருக்கிறாள் என்று அவளிடம் கேட்கவேண்டும் என்று தோன்றிய. இபோன்ற பரிச்சயமில்லாத இடத்தில் பரிச்சயமுள்ள ஒருவர சந்தித் உரயாடுவ என்பதில் உள்ள கவர்ச்சியே அலாதியான. குலுவில் பேருந்தின நிறுத்தியபோ என்னுடய பெட்டிய இறக்கிக் கொண்டேன். அதன ஹிமாச்சல் அரசு போக்குவரத் அலுவலகத்தில் ஒப்படத் விட்டு ரேய்ஸன் செல்லும் பேருந்தப் பிடித்தேன். அடுத்த பதினந் நிமிடங்களில் ரேய்ஸன் கடவீதியில் இறக்கி விட்டார்கள்.
ஒரு கடக்காரரிடம் மிஸ் பால் எங்கே வசிக்கிறாள் என்று கேட்டேன்.
கடக்காரன், ‘‘அ யார மிஸ் பால்?’’ என்று பக்கத்தில் அமர்ந்திருந்த இளவயக் காரனக் கேட்டான். ‘‘குட்டயா முடிய வெட்டி விட்டிருப்பாங்களே அந்த மிஸ் இல்லயா?’’
‘‘அவங்களாகத்தான் இருக்கணும்’’.
அந்தக் கடயில் நான்கந் பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அனவரின் கவனமும் என் பக்கம் திரும்பிய. குட்டயாக முடி வெட்டியிருக்கும் அந்தப் பெண்மணியுடன் எனக்கென்ன உறவு என்று அவர்களால் ஊகிக்க முடியவில்ல என்ப போல முகத்த வத்க் கொண்டார்கள்.
‘‘என்னோடு வாங்க. அவங்க வீட்டுக்கு நான் அழச்சிக்கிட்டுப்போறேன்’’ என்று அந்த இளவயக்காரன் கடய விட்டுக் கீழிறங்கி நின்றான்.
சாலயில் என்னுடன் நடந் வந்கொண்டிருக்கும்போ அவன் கேட்டான் - ‘‘எப்படி சார்... இந்த மேடம் தன்னந்தனியா இருக்காங்களா அல்ல....?’’
‘‘ஆமாம். தனியாத்தான் இருக்காங்க.’’
சிறி நேரம் நாங்கள் அமதியாக நடந் கொண்டிருந்தோம். பிறகு என்னக் கேட்டான். ‘‘நீங்க அவங்களுக்கு என்ன ஆகணும்?’’
அவனுக்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்று என்னால் தீர்மானிக்க முடியவில்ல. சற்று யோசித்விட்டு, ‘‘நான் அவங்களுக்கு சொந்தம் கிடயா. அவங்கள எனக்குத் தெரியும் அவ்வளவுதான்.’’ என்று சொன்னேன்.
சாலயிலிருந் வலப்புறம் திரும்பி சற்று மேடான பாதயில் ஏறி ஒரு திறந்த வயல்வெளிய அடந்தோம். எல்லாப் பக்கமும் மரங்களால் சூழ்ந்திருந்த அந்த வயல்வெளி. அதன் நடுவில், பூதாகாரமான கோழிக்கூண்டுகளப் போன்ற ஐந்தாறு வலகளால் பின்னப்பட்ட குடில்கள் காட்சியளித்தன.
அவற்றில் முதல் குடில மிஸ் பாலின் வீடு என்று காண்பித் விட்டு அந்தப் பயன் திரும்பிப் போனான். நான் கதவத் தட்டினேன்.
‘‘யார’’ உள்ளிருந் மிஸ் பாலின் குரல் கேட்ட.
‘‘ஒரு விருந்தாளி - மிஸ் பால். கதவத் திற ’’.
‘‘திறந்தான் இருக்கு. ப்ளீஸ்... உள்ளே வாங்க...
கதவத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றேன். தில்லி வீட்டில் மரக்கட்டிலின் மேல் வத்திருந்ததப் போல ஒரு கயிற்றுக் கட்டிலின் மேல் மெத்தய விரித், தலயணகள அங்கங்கு இறத்ப் போட்டு நடுவில் படுத்திருந்தாள். தலமாட்டில் பெட்ரண்ட் ரஸ்ஸலின் புத்தகம் ஒன்று தலகீழாகக் கவிழ்த் வக்கப்பட்டிருந்த.
அவளப் பார்த்தால் அந்தப் புத்தகத்தப் படித்க் கொண்டிருக்கிறாளா அல்ல வெறுமனே கவிழ்த் வத்விட்டு விட்டத்த வெறித்ப் பார்த்க் கொண்டிருக்கிறாளா என்பத என்னால் அனுமானிக்க முடியவில்ல. என்னப் பார்த்தம் திடுக்கிட்டு எழுந் உட்கார்ந்தாள்.
‘‘என்ன? நீயா?’’
‘‘ஆமாம். நான்தான். போகிறேன் என்று சொல்லிட்டுப்போன ஒருவன் இப்படி இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவான்னு நீ எதிர்பார்க்கவில்ல இல்லயா?’’
‘‘நிஜமாகவே, நீ ஒரு விசித்திரமான ஆள்தான்! திரும்பி வரவேண்டியிருந்தால் அப்போ ஏன் பஸ்ஸ விட்டுக் கீழே இறங்கல?’’
‘‘இப்படியெல்லாம் கேட்பதற்குப் பதிலா நீ எனக்கு நன்றிதான் சொல்லணும். நான் ஏழு மல் போயிட்டு திரும்பி வந்திருக்கேன் தெரியுமா?’’
‘‘அப்போ இறங்கி நீ எனக்கு அந்த சீட்டக் குடுத்திருந்தா நான் சந்தோஷமாக நன்றி சொல்லியிருப்பேன்’’.
நான் சிரித்க் கொண்டே உட்காருவதற்கு ஒரு இடத்தத் தேடினேன். தில்லியில் இருந்த போலவே இந்த வீட்டிலும் எல்லாம் உலகமகா குழப்பமாக இருந்த. எல்£ப் பொருட்களும் வேறு ஏதாவ ஒரு உபயோகித்க்காக உபயோகப்பட்டுக் கொண்டு இருந்தன. ஒரு நாற்காலியின் மேல் அழுக்குத் ணிகளாகக் குவிந்திருந்தன. இன்னொரு நாற்காலியின் மேல் கொஞ்சம் பெயிண்டுகள் சிதறியிருந்தன. ஆணிகள் அடிக்கப்பட்ட ஒரு பலகயும் அதன் மேல் இருந்த.
‘‘உட்கார். இப்போவே உனக்கு ஒரு டீ தயார் பண்ணிக்கிட்டு வர்றேன்...’’ மிஸ் பால் எழுந் கொண்டாள்.
‘‘இன்னும் என்ன உட்காரவே சொல்லவில்ல. அதற்குள் டீ போடுவதப் பற்றிக் கவலப்படுகிறாயா?’’ என்று கேட்டேன். ‘‘முதலில் எனக்கு உட்கார ஒரு இடம் தேடிக்கொடு. டீயெல்லாம் பிறகு பார்த்க்கலாம். உன்னுடய பொஹீமியன் டீயக் குடிக்கும் மனநிலயில் இப்போ நான் இல்ல’’.
‘‘அப்போ டீ வேண்டாம். இப்படி எல்லாத்தயும் கசமுசன்னு வக்கிறதில் எனக்கு சந்தோஷம்னு நினக்கிறியா? உனக்கு இப்போவே உட்கார ஒரு இடம் ஏற்பாடு செய்யறேன்’’ - நாற்காலியின் மேலிருந்த அழுக்குத் ணிகள ஒக்கிக் காலி செய்தாள். பக்கத்தில் மிகப் பெரிய மேஜ ஒன்றும் இருந்த. அதிலும் குப்பயாகப் பொருட்கள் குவிந் முழங்கய ஊன்றிக் கொள்ளக் கூட இடமில்லா குழப்பமாக இருந்த. ஒரு வழியாக உட்கார்ந் கால நீட்டினேன். நீட்டிய இடத்தில் ணிக்குவியல்களுக்குக் கீழே அவள் வரந் வத்திருந்த ஓவியங்கள் இறந்திருந்தன. மிஸ் பால், மீண்டும் தலயணகளத் அணத்த் தாங்கிக்கொண்டு கட்டிலில் சாய்ந்த வண்ணம் அமர்ந் கொண்டாள். எனக்கு எப்போம் எரிச்சல் தரும் அதே பட்டால் நெய்யப்பட்ட படுக்க விரிப்ப இங்கும் விரித்திருந்தாள். எப்போம் போலவே இப்போம், அந்த விரிப்பப் பார்த்தம், அதச் சுருட்டி எங்காவ தீயில் எறிய வேண்டும் என்று எரிச்சல் வந்த. சிகரªட் பற்றவக்க மேஜமேலிருந்த தீப்பெட்டிய எடுத், திறந் பார்த் விட்டு பிறகு மீண்டும் அங்கேயே திருப்பி வத்தேன். அந்தப் பெட்டியில் குச்சிகள் இல்ல. அதற்குள் ஒரு ரோஜா நிறம் போன்ற ஏதோ ஒரு வண்ணத்தால் நிரப்பப்பட்டிருந்த. ஒரு தீப்பெட்டிக்காக அந்த அற முழும் என் பார்வய ஓட்டினேன். எங்கும் தீப்பெட்டியக் காணவில்ல.
‘‘தீப்பெட்டி சமயலறயில் இருக்கு. இப்போ கொண்டு வர்றேன்.’’ சொல்லிக்கொண்டே எழுந் அறய விட்டுச் சென்றாள். சுற்றிலும் பார்ப்பதத் தொடர்ந்தேன். மிஸ் பாலிடம் பேசிக்கொண்டே நீண்ட நேரம் அவளுடன் தங்கிப்போன அந்த நாள் என் நினவுக்கு வந்த. அவள் நாயுடன் வந் எனக்கு டாடா சொன்ன காட்சி நினவுக்கு வந் என்னயறியாமல் சிரித் விட்டேன்.
நான் சிரித்க் கொண்டிருக்கும்போதே தீப்பெட்டியுடன் மிஸ் பால் அந்த அறக்குள் பிரவேசித்தாள். இப்படித் தனியாக அந்த அறக்குள் உட்கார்ந் நேரம் கெட்ட நேரத்தில் நான் தனக்குத் தானே சிரித்க் கொள்வ அவளுக்கு விசித்திரமாகப் பட்டிருக்கவேண்டும்.
‘‘உனக்கு யாராவ எதயாவ ஊத்திக் குடுத்தாங்களா?’’ பாதி கிண்டலும் குத்தலுமான தொனியில் கேட்டாள்.
‘‘அதெல்லாம் இல்ல. இப்படித் திரும்பி வந்தத நினத் சிரிச்சேன்’’ - அந்தப் பொய் கலந்த கற்பனய நானே நம்ப முயற்சிப்ப போல போலிச் சிரிப்பு ஒன்ற உதிர்த்விட்டு, ‘‘இந்தப் பரிச்சயமில்லாத இடத்தில் உன்ன சந்திப்பேன் என்று என்னால் நினச்சுக்கூடப் பார்க்க முடியல. அதே போல, பஸ் ஏறிப்போன ஒருத்தன் ஒரு மணிநேரத்க்குள திரும்பி வந் எப்படி இப்படிப் பேசிக்கிட்டு இருக்க முடியும் என்று நீயும் நினச்சுப் பார்த்திருப்பியா?
என்னுடய சிரிப்புக்கான காரணத்த விளக்கியதாக நம்ப முயற்சித்தபடி அவளக்கேட்டேன், ‘‘உன்னோட பிங்கி எங்கே? அவன எங்கேயும் காணலயே?’’
பிங்கியப் பற்றிய பேச்சு எழுந்தமே மிஸ் பாலின் முகம் மேலும் கடுமயான. அவளுடய கண்களில் நீண்ட நாட்கள் £ங்காமல் இருந்த போன்ற செம்ம படர்ந்த.
‘‘இங்கே வந்த பிறகு ஒரு நாள் சாயங்காலம் பிங்கிக்கு குளிர் எடுத்த. சூடாக என்னென்னமோ கொடுத்ப் பார்த்தேன். ஆனால், இரண்டே நாளில் என்ன விட்டுப் போய் விட்டான்.’’
நான் பேச்ச மாற்றினேன். அவள் யாரிடமும் எங்கே போகிறாள் என்றும் எந்தக் காரணத்தயும் சொல்லாமல் திடீரென்று போன மிக மோசமான காரியம் என்றும் அவளிடம் வருத்தம் தொனிக்கும் குரலில் சொன்னேன்.
‘‘அந்த அலுவலகத்தில் இன்னும் மிஸ் பால் பத்தி பேசினா ஆட்களெல்லாம் சிரிக்கிறாங்களா? என்று கேட்டாள். தான் கேட்ட மிஸ் பால் முற்றிலும் வேறு யாரோ என்ப போன்ற தொனியில் அவள் கேள்வி அமந்திருந்த. ஆனால் பெருத்த ஆர்வத்டன¢ என் பதிலுக்காகக் காத்திருந்தத அவளுடய கண்கள் எனக்குக் காட்டிக் கொடுத்தன.
‘‘எப்பவும் அடுத்தவங்க பேச்சுக்கு இவ்வளவு மதிப்பு எக்குக் கொடுக்கணும் மிஸ் பால்?’’ நான் கேட்டேன். வேறு வகயிலே ஏதாவ பொழு போகாதவங்கதான் அடுத்தவங்களப் பத்தி அ இன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க. அந்த அடுத்த ஆள் எங்காவ போயிட்டா அந்த ஆளு உலகத்லேதான் இருப்பதயே மறந் போயிடுவாங்க. அவங்களுக்கு வேறு ஏதாவ, வேறு யாராவ கிடச்சிடுவாங்க’’.
பேசிக்கொண்டிருக்கும்போதே நான் செய்த ஒரு தவற்ற உணர்ந்தேன். மிஸ் பால், அடுத்தவர்கள் தன்னப் பற்றி இபப்போம் அதே ஹாஸ்யங்களப் பறிமாறிக்கொண்டிருக்கிறார்களா என்பத அறிந் கொள்ளும் ஆவலில் இருந்திருக்கிறாள்; அந்த நம்பிக்கதான் அவளுடய இப்போதய வாழ்க்கய நியாயப்படுத்ம் ஒரு விஷயமாக இருக்கும். ‘‘ஒருவேள உனக்கு முன்னால் அப்படி அவர்கள் ஏதாவ பேசாமல் இருக்கலாம், ஏன்னா அவங்களுக்குத் தெரியும்... ம்.. அதாவ நாம ரெண்டு பேரும் நண்பர்களாக இருக்கிற விஷயம். அந்த மட்டமான ஆட்கள் இப்படிப்பட்ட குத்தலான பேச்சுக்கள எப்போதான் நிறுத்தப் போறாங்க?’’
நான் சொன்னத அவள் நம்பவில்ல என்று எனக்கு மகிழ்ச்சியாக இருந்த. ஒருவேள அவளுக்கு நான் போலியாக அவளுக்கு மீண்டும் உறுதி செய்வதாக அவள் நினத்க் கொள்ளலாம். ‘‘ஒரு வேள அவங்க ஒருமாதிரி பேசிக்கலாம்’’ என்று நான் முடித்தேன். ‘‘ஆனா அவங்கள நீ ஏன் நினச்சுப் பார்க்கிறே? உன்னப் பொருத்தவர இப்போ அவங்க ஜீவிக்கவேயில்லயே’’
‘‘என்னப் பொறுத்த அளவிலே அவங்க எப்பவோ செத்ப்போயாச்சு’’ - அதீத வெறுப்புடன் வாயக் கோணிக்கொண்டு ‘‘அவங்க யாரயும் இந்த சுண்டு விரலுக்குக் கூட ஈடா நான் எப்போவும் நினச்சதில்ல’’.
அவள் கண்களில் இன்னும் அந்தப் பழிவாங்கும் பாவன மிளிர்ந்த. இப்போ பேச்ச மாற்றுவதான் சிறந்த வழி என்று நினத்தேன்.
‘‘அந்த ரமேஷ திரும்ப லக்னௌவுக்கு மாத்திட்டாங்க தெரியுமா உனக்கு?
‘‘நிஜமாகவா?’’
அதப் பற்றி மேலும தெரிந் கொள்வதில் ஆர்வம் கொள்ளவில்ல மிஸ் பால். ஆனாலும், ரமேஷ் மாற்றம் செய்யப்பட்ட கதய விளக்கமாக சொல்லத் வங்கினேன். மிஸ் பால், வெறுமனே ‘‘அப்படியா, அப்படியா’’ என்று தலயாட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் தனக்குள்ளே வேறு ஏதோ யோசனயில் தொலந் போயிருந்த வெளிப்படயாகத் தெரிந்த.
ரமேஷின் கதய நான் முடித்தபோ இருவரும் சற்று நேரம் அமதியாக இருந்தோம்.
‘‘இதோ பார் ரஞ்சித், உண்மயச் சொல்றேன். அங்கே நான் இருந்த நேரம் எல்லாம் அந்தப் பாடாவதியான ஆட்களோடு நேரத்தக் கழிப்ப என்ப நரகத்தில் கழித்த மாதிரி இருந்த. அந்த ஆபீஸ்லே யார் கிட்டேயும் பேசக்கூட எனக்கு விருப்பம் கிடயா’’.
உணவு எவும் உட்கொள்ளா காலயில் மணாலிய விட்டுக் கிளம்பியதால் பசி வயிற்றக் கிள்ளிய. சாப்பாடு பற்றிப் பேச்சத் திருப்புவ உசிதமாக இருக்கும் என்று நினத்தேன். மதிய உணவுக்கு அவளுக்கு என்ன செய் வத்திருக்கிறாள் என்று அவளக் கேட்டேன். அவளே சமத்க் கொள்கிறாளா அல்ல யாரயாவ வேலக்கு வத்திருக்கிறாளா?
அலுவலகத்தின் நினப்பிலிருந் வெளிவந்தவளாக, ‘‘ஆமாம், உனக்குப் பசிக்குமே? பசியாக இருந்தால் சமயறக்கு என்னோடு வா. இப்போதக்கு என்ன தயாராக இருக்கோ அத சாப்பிடு. சாயங்காலத்க்கு வேணுமானா உனக்கு வேண்டிய ஏதாவ சமத்ப் போடுறேன். இப்போதக்குக் கடத் தெருவிலே எவும் கிடக்கா. கொஞ்சம் நல்ல காய்கறி கிடச்சா கூட உனக்கு அதிருஷ்டம் தான். ஒண்ணு ரெண்டு முட்ட கூட கிடக்கலாம்.
பேச்சு திசமாறிய குறித் மாறிய மனக்கு நன்றாக இருந்த. மிஸ் பால் படுக்கயிலிருந் எழுந் கொண்டாள். நானும் நாற்காலிய விட்டு எழுந், ‘‘சரி, சமயலறயப் பார்க்கலாம். இப்போ எனக்கு உயிர் போகிற பசி. எ தயாரா இருக்கோ அவே எனக்கு அமிர்தம். சாயங்காலம் எனக்கு ஜோகிந்தர் நகர் போகணும்’’.
கதவ நோக்கிப் போய்க்கொண்டிருந்த மிஸ் பால், சடக்கென்று நின்றாள். ‘‘உனக்கு ஜோகிந்தர் நகர் போக வேண்டியிருந்தா இங்கே எக்குத் திரும்பி வந்தே? உன்ன இன்னிக்குப் போக விடமாட்டேன். இந்த மூணு மாசத்லே இந்த வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி நீதான் தெரியுமா? உன்ன எப்படிப்போக விடுவேன்? கயிலே ஏதாவ பெட்டி படுக்க இருக்கா இல்ல க வீசிக்கிட்டு வந்தியா?’’
என்னுடய பெட்டிய ஹிமாச்சல் பிரதேஷ் போக்குவரத் அலுவலகத்தில் விட்டு வந்ததயும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் அங்கு திரும்பிவிடுவேன் என்று அவர்களிடம் சொன்னதயும் அவளிடம் சொன்னேன்.
‘‘இப்போவே போஸ்ட் மாஸ்டர் கிட்டே சொல்லி அவங்களுக்குப் போன் போட்டு சொல்லச் சொல்லிடுறேன். உன்னுடய பெட்டி நாள வரக்கும் பத்திரமா அங்கேயே இருக்கும். நாள கால பஸ்ஸிலே போய் அத இங்கேயே எடுத்க்கிட்டு வந்டலாம். இங்கே நீ ஒரு வாரத்க்காவ தங்கணும். புரியுதா? நீ மணாலியிலே இருந்த தெரிஞ்சிருந்தா நானும் கொஞ்சம் அங்கே உன்னோட தங்கியிருந்திருப்பேன். சரி... சரி... முதல்லே என்னோட சமயலறக்கு வா. இல்லேன்னா பசியிலேயே எங்காவ திரும்ப ஓடிப்போயிடுவே’’.
இந்தப் புதிய விவகாரத்க்கு நான் தயாராக இல்ல. அதப்பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று யோசித்க்கொண்டே அவளுடன் சமயலறயில் நுழந்தேன். அறயில் இருந்ததவிட சமயலறயில் குழப்படிகள் குறவாக இருந்தன. ஒருவேள அங்கு மேஜ நாற்காலிகள் குறவாக இருந்ததனாலும் இருக்கலாம். நீளத்ணியால் மூடப்பட்ட ஒரே ஒரு சாய்வு நாற்காலி மட்டுமே அங்கு இருந்த. அதன் மேல் ஒரு சிறிய உப்புக்குடுவ வக்கப்பட்டிருந்த. ஒருவேள சமக்கும்போ மிஸ் பால் அந்த சாய்வு நாற்காலியில் உட்காருவாளாக இருக்கும். மற்ற சமயல் பாத்திரங்கள் எல்லாம் ஒரு உடந்த மேஜயின் மீ அடுக்கப்பட்டிருந்த. அவசர அவசரமாக உப்புக்குடுவய சாய்வு நாற்காலியிருந் அப்புறப்படுத்தி எனக்கு உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தாள்.
தயக்கத்டன் அடுப்பப் பற்றடித்க் கிண்ணத்த அதன் மீ வத்தாள். அகப்ப கொஞ்சம் அசுத்தமாக இருந்த. வெளியே சென்று அதக் கழுவி எடுத் வந்தாள். ஈரத்தத் டக்க உடனடியாக அங்கு ணி ஏம் கிடக்கவில்ல. தன்னுடய மேல் சட்டயிலேயே டத் காய்கறிகளக் கிளறத் தொடங்கினாள்.
‘‘இ நிஜமாகவே ரெண்டு பேருக்கும் போமா இல்ல பிறகு ரெண்டு பேரும் அறகுற பசியோடு அலவோமா?’’ நான் கேட்டேன்.
சாப்பிட நிறய இருக்கு’’ - பாத்திரத்தக் குனிந் பார்த்ச் சொன்னாள் மிஸ் பால்.
‘‘என்ன இருக்கு?’’
அகப்பயால் சப்ஜியக் கிளற ஆரம்பித்தாள். ‘‘நிறய இருக்கு. உருளக்கிழங்கு, முட்டக்கோஸ், ஏன் கொஞ்சம் ஸ்க்வாஷ§ம் இருக்கு. இந்தக் சப்ஜிய முந்தாநாள்தான் நான் செய்தேன்’’
‘‘முந்தா நாளா?’’ தலயில் எங்கேயோ முட்டிக்கொண்ட போன்ற அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டேன். அவள் கிளறிக்கொண்டே இருந்தாள்.
‘‘என்னாலே தினமும் சமக்க முடியா. தினமும் சமயல் மட்டும் பண்ணிக்கிட்டு இருந்தால் வேறே வேல செய்ய நேரம் கிடக்கா. என் ஒருத்திக்கு மட்டும் சமச்சிக்க அவ்வளவு ஆர்வமில்லே எனக்கு. சில சமயம் ஒரு வாரத்க்கு வேண்டிய சாப்பாட்ட சமச்சி வச்சி கவலயே படாமே அப்பப்போ போட்டு சாப்பிட்டுக்குவேன். உனக்கு வேணும்னா புசா எனா இப்போவே செய்றேன்’’
‘‘அப்போ சப்பாத்தியும் முந்தாநாள் மிச்சமானதானா? நாற்காலியிலிருந் எழுந்தவண்ணம் கேட்டேன்.
‘‘இங்கே வந் பார். இத சாப்பிட முடியுமான்னு பார்’’.
மூலயில் வக்கப்பட்டிருந்த மூங்கில் கூடய நோக்கிப் போனாள். நானும் அவளத் தொடர்ந்தேன். மூடியத் திறந் காண்பித்தாள். அதில் இருபத் ஐந் அல்ல முப்ப காய்ந்த சப்பாத்திகள் இருந்தன. காயும்போ அவ பல்வேறு வடிவங்கள எடுத்திருந்தன. நான் திரும்பி வந் நாற்காலியில் அமர்ந் கொண்டேன்.
குற்றவுணர்வுடன் என்னப் பார்த், ‘‘உனக்காக சப்பாத்தி புசாக செய் போடறேன்’’ என்றாள்.
‘‘இல்ல... இல்ல... எ தயாராக இருக்கோ அதயே சாப்பிட்டுக்கிறேன்’’ என்று அவசமாக மறுத்தேன். ஆனால் உள்ளுக்குள் என் பெருந்தன்மமய நினத்க் கொஞ்சம் வருத்தமும் பட்டேன்.
கூடய மூடிவிட்டு அடுப்ப நோக்கி நகர்ந்தாள் மிஸ் பால்.
‘‘சப்ஜி மூணு நாளக்கு மேல் தங்கறதில்ல’’ என்றாள். அக்கப்புறம் நான் வெங்காயம், ஜாம், உப்பு வச்சி சப்பாத்தி சாப்பிட்டு விடுவேன். இங்கே நிறய ப்ளம் பழங்கள் கிடக்கும். அதனாலே நிறய பிளம் ஜாம் செய் வச்சிருக்கேன். கொஞ்சம் ருசி பார். நல்லா இருக்கும். கொஞ்சம் இரு. உனக்கு ஒரு பிளேட் எடுத் வர்றேன்’’.
அவள் அவசரமாக அடுத்த அறக்குச் சென்று ஆணிகள் கொட்டியிருந்த தட்டக் காலி செய் எடுத் வந்தாள்.
‘‘அந்தத் தம்ளர் நிறய ... ம்... கடுகு எண்ணெய். நீ தண்ணிய கப்பிலே குடிப்பியா அல்ல...
மீன் கறி - நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோம், முடித்த போம் கூட அதன் நினவுதான் மிஸ் பால் மனதில் மேலோங்கி நின்ற. எ எப்படிப்போனாலும் மால அவள் மீன் கறி சமப்பாள். அவளுடய வற்புறுத்தலுக்கிணங்க நான் மறுநாள் காலவர தங்கிச் செல்ல ஒபபுக்கொண்டேன்.
அவர மற்ற தீர்மானங்கள சற்று ஒத்திப்போட்டாள். மால நேரத்க்கான ஏற்பாடுகளுக்காக அவள் சில கூடுதல் ஏற்பாடுகள செய்யவேண்டியிருந்த. முதலில் மீன் வேண்டும். பிறகு சமக்க நெய் வேண்டும். டின்னில் ஒரு பொட்டுக்கூட நெய் ஒட்டிக்கொண்டிருக்கவில்ல. வீட்டில் வெங்காயமும் மற்ற மசாலாப்பொருட்களும் கூட தீர்ந் போயிருந்தன. மண்ணெண்ணெயும் இல்ல. சாப்பிட்ட பிறகு நாங்கள் சற்று நடப்பதற்காக வெளியில் போனோம். முதலில் அவள் என்ன கடத்தெருவுக்கு அழத்ப் போனாள். கடகளிலும் நெய் இல்ல. ஆகவே மிஸ் பால், போஸ்ட் மாஸ்டரிடம் தனக்கு ஒரு கிலோ நெய் அனுப்புமாறும் மறுநாள் கால அவள் குலுவிலிருந் வாங்கி வந் திருப்பித் தருவதாகவும் வேண்டிக் கொண்டாள். கொஞ்சம் பிரெஞ்ச் பீன்ஸ் வேண்டுமென்றும், அந்தப் பக்கம் யாராவ மீன் வியாபாரி கடந் போனால் இரண்டு கிலோ மீன் வாங்கி அனுப்புமாறும் கேட்டுக்கொண்டாள்.
‘‘மிஸ்டர் சபர்வால், உங்களுக்கு நான் ரொம்பவும் சிரமம் தர்றேன்’’ என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். கிளம்பும் முன் அவரிடம் ஏழெட்டு முற மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.
‘‘ஆனா விருந்தாளி வந்திருக்காரு பாருங்க. இங்கே மீன விட்டா ருசியான விருந் வேறே என்ன இருக்கு சொல்லுங்க. பாலி வர்றானான்னு பார்த்க்கிட்டு இருக்கேன். வந்தான்னா, நதியிலேருந் மீன் பிடிச்சிக்கிட்டு வரச்சொல்லிக் கேட்டுக்குவேன். ஆனா பாலிய நம்ப முடியா. தயவு செய் மறக்காம எனக்காக ஒண்ணு வாங்கி வயுங்க. மிஸஸ் அட்கின்ஸனயும் கேட்டிருக்கேன். அவங்க குடுத்தாங்கன்னா நான் இன்னக்கும் நாளக்கும் வெறும் மீன் மட்டும் சாப்பிடுவேன். ஒரு கண் வெச்சிக்கங்க. சில சமயம் இந்த மீன் விக்கிறவங்க உரக்க சத்தம் போட்டுக் கூப்பிட மாட்டாங்க. சத்தம் போடாம போனாலும் போயிடுவாங்க. கொஞ்சம் பாத்க்குங்க. தேங்க் யூ... தேங்க் யூ வெரி மச்...’’
குலுவுக்கும் தொலபேசியில் தொடர்பு கொண்டு என்னுடய பெட்டியப் பற்றிக் கேட்டுக்கொண்டாள். சாலயில் என்னுடன் இணந் நடந் மறுநாள் கால உணவப் பற்றி ஆலோசித் வந்தாள்.
‘‘இன்னிக்கு சாயங்காலம் மீன் இருக்கும். ஆனா நாளக்கு காலக்கு என்ன பண்ற? வெஸ்டர்ன் பிரெட் இங்கே கிடக்கா. இல்லேன்னா தேன் தடவி உனக்கு டோஸ்ட¢ தயார் பண்ணிக் குடுத்திருப்பேன்...’’
சால முழும் சூரிய ஒளி படர்ந்திருந்த. எங்களுக்கு முன்னால் ஆட்டு மந்த ஒன்று சென்று கொண்டிருந்த. நாக்கத் தொங்கப்போட்டு இரு நாய்கள் மந்தயக் கண்காணித்தபடி உடன் நடந் வந்தன. மேட்டிலிருந் வந்த ஒரு ஜீப்பின் திடீர் வருக மந்தயில் ஒரு சலசலப்ப ஏற்படுத்திய. ஆடு மேய்ப்பவர்கள் அவற்ற மலய நோக்கி நெட்டித் தள்ளித் திருப்ப ஆரம்பித்தார்கள். ஒரு ஆட்டுக்குட்டி சரிவில் தவறி சாக்கடக்குள் விழுந்த. கீழே இருந் தலய உயர்த்திக் கதறிய. ஆடு மேய்ப்பவர்கள் யாரும் அதன் பக்கம் கவனத்தத் திருப்பவில்ல. மிஸ் பால் மிகவும் பரபரப்பானாள். ‘‘ஏய் அங்கே பார். அந்த ஆட்டுக்குட்டி கீழே விழுந்திடுச்சி’’- ஏம்பா... அந்த குட்டி விழுந்திடுச்சி பாரு. சீக்கிரம் அத வெளியே எடுப்பா...’’
முந்தய நாள் அங்கு மழ பெய்திருந்த. பியஸ் நதியின் நீர் மட்டம் சற்று உயர்ந்திருந்த. கூர்மயான பாறகளால் தடுக்கப்பட்டும் கிழிக்கப்பட்டும் பெருத்த ஆரவாரத்டன் நதியோட்டம் சீறிப்பாய்ந் கொண்டிருந்த. அங்கு நதியக் கடக்க ஒரு ஊசல் இருந்த. அதனுடய சிறிய சக்கரங்கள் சுழன்று கொண்டிருந்தன. கயிற்றால் இறுககக் கட்டப்பட்டு இரு பயணிகளச் சுமந் இக்கரயிலிருந் அக்கரக்குப் போய்க்கொண்டிருந்த. ஊசலில் பயணித்க் கொண்டிருந்த இருவரும் திடீரென்று உரக்கச் சத்தம் போட்டுச் சிரித்தனர். அந்தச் சிரிப்பு ஒருவர ஒருவர் கெக்கலி கொட்டிச் சிரித்க் கொள்வ போல இருந்த. ஒருவன் மிகப் பெருத்த ஓசயுடன் ம்மினான். ஊசல் மறுகரய அடந்த. இருவரும் உரக்கச் சிரித்க் கொண்டும் ம்மிக்கொண்டும் கரயில் இறங்கிக் கொண்டனர். ஊசல இழுப்பவர்களில் ஒரு சிறுவன் எங்கள நோக்கி வந்தான். ஏதோ ஒரு விபத் நடந்விட்டதப் போல அந்தச் சிறுவன் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டான்.
‘‘மேடம், அந்த சுதர்ஷன்தான் உங்க நாய்க்கு ஏதோ குடுத்திருக்கணும். அவன் இப்படி அடுத்தவங்களுக்குத் தொல்ல குடுக்கறத இன்னும் நிறுத்தலங்க’’ என்று படபடப்புடன் கூறினான.
ஊசலில் சென்ற இருவரின் வெடிச்சிரிப்பும் ம்மல் ஓசயும் மிஸ் பால ஒன்றும் செய்யவில்ல. ஆனால் இந்தச் சிறுவனின் வார்த்தகள் அவள மிகவும் பாதித்தன. முகம் வெளுத் தொண்ட உலர்ந் காணப்பட்டாள்.
‘‘அவன் அந்தக் கரயில் உள்ள கிராமத்தச் சேர்ந்தவன்தானே?’’ என்று கேட்டாள்.
‘‘ஆமாம், மேடம்’’
‘‘நீ போஸ்ட் மாஸ்டர் கிட்டே போய்ச் சொல்லு. அவர் அவனக் கவனிச்சுக்குவாரு’’
‘‘இல்லீஙக மேடம், அவன் என்ன சொல்றான்னா...’’
‘‘நீ இப்போ ஓடிப்போய் உன் வேலயப் பாரு. போஸ்ட் மாஸ்டர் கிட்டே சொல்லு. அவரு இவன ஒரு நாளக்கி நேராக்கிடுவாரு’’
‘‘ஆனா மேடம்’’
‘‘இப்போ நீ போ. எப்போவாவ வீட்டுக்கு வா பேசிக்குவோம்’’
இந்த மேடத்திடம் பேசுவதால் என்ன தவறு நேர்ந் விட்ட என்று அந்தச் சிறுவனுக்குப் புரியவில்ல. அவள் ஏன் கடிந் கொள்ள வேண்டும் என்றும் அவனுக்கு விளங்கவில்ல. தலயத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பி¢ப் போனான்.
நாங்கள் அங்கு கொஞ்ச நேரம் நின்றிருந்தோம். மிஸ் பால், களப்புற்ற போல, சாலயின் ஓரத்தில் இருந்த ஒரு பாறயின் மீ அமர்ந் கொண்டாள். நான் நதியின் அக்கறயில் இருந் மல உச்சிவர தொடரும் மரங்களின் வரிசகள உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். நீல ஆகாயத்க்கும், பலு£ன்களப் போல வெளுத்திருந்த மேகக் கூட்டங்களுக்கும் இடயில் அவ வரந் வத்த கோடுகளப்போலக் காட்சியளித்தன. நதியின் இருகரகளிலும் பழுப்பு நிறத்தில் பாலத்தின் £ண்கள் நின்றிருந்தன. பாலம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்ல. £ண்களில் இருந் பெயர்ந் மண்கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக நதி நீரில் கரந் கொண்டிருந்தன. என் பார்வய மிஸ் பால் மீ நகர்த்தினேன். அவள் என்னப் பார்த்க் கொண்டிருந்தாள். ஒரு வேள அந்த ஊசல் இழுக்கும் பயன் சொன்ன வார்த்தகள் எனக்குள் என்னவிதமான உணர்ச்சிகள ஏற்படுத்தியிருக்கும் என்று அறிந் கொள்ள முயற்சி செய்திருப்பாளாக இருக்கும்.
‘‘போகலாமா?’’ - எங்கள் கண்கள் ஒன்றயன்று சந்தித்தமே அவள் கேட்டாள்.
‘‘சரி. போகலாம்’’
மிஸ் பால் எழுந் கொண்டாள். சற்று வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு வந்தாள். நடந் வரும்போ அந்த ஊர் மக்கள் எப்படியெல்லாம் மூடநம்பிக்ககள வளர்த் வருகின்றனர் என்பதச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுடய நாய் பிங்கிக்கு உடல்நில சரியில்லாமல் இருந்தபோ அதற்கு யாரோ ஏதோ எதயோ சாப்பிடக் கொடுத்திருப்பார்கள் என்று உள்ளூர் ஆட்கள் நினத்தார்கள்.
‘‘அவர்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாத ஆட்கள். நான் அவர்களோடு முரண்படுவதில்ல. ஒரு நாளில் அவர்கள் தங்கள் மூட நம்பிக்ககள விடலாம். ஆனால் அதற்கு எத்தன வருஷங்கள் பிடிக்கும் என்று யாருக்கும் தெரியா’’.
அவள் சொல்வத நான் நம்புகிறேனா அல்ல உடன்படுகிறேனா என்பதத் தெரிந் கொள்ள முயற்சிப்பபோல அடிக்கடி என்னத் திரும்பிப் பார்த்க் கொண்டே உடன் நடந் வந்தாள். நான், சாலயில் கிடந்த ஒரு சிறுகல் ஒன்ற எடுத் வழியெல்லாம் சுண்டிக்கொண்டே வந்தேன். சிறி நேரம் நாங்கள் இருவரும் அமதியாக நடந் கொண்டிருந்தோம். மௌனம் சற்று செயற்கயாக இருப்ப போலத் தோன்றியபோ, நாம் திரும்ப வீட்டுக்குப் போகலாம் என்று அவளிடம் சொன்னேன்.
‘‘சரி வா, நீ புதிதாக முடித்த ஓவியங்கள எனக்குப் பார்க்கணும்’’ என்றேன். ‘‘இந்த மூன்று நான்கு மாதங்களில் நீ நிறய வரந்திருக்கணுமே?’’
‘‘வீட்டுக்குப் போய் உடனே நாம் முதலில் டீ குடிக்கிறோம்’’ என்றாள். உனக்குத் தெரியுமா? இப்போ நான் ஒரு கப் டீக்கு முன்னாலே உலகத்லே எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் விட்டுக் குடுத்திடுறேன். வீட்ட விட்டுக் கிளம்பறக்கு முன்னாலே எனக்கு டீ குடிக்க வேண்டியிருந்த. ஆனா, போஸ்ட் மாஸ்டர் கிட்டே பேச வேண்டியிருந்த. அவுமில்லாம, அந்த மீன் விக்கிற ஆளு ஓடிப்போயிடுவான்’’
அவளுடய ஓவியங்களவிட அவள் வீட்டுக்கு முன்று மாதங்களில் வந்த முதல் விருந்தாளி மிகவும் முக்கியமாகப் பட்ட ஒருவகயில் எனக்கு சற்று இனிமயான உணர்வத் தந்த. குடிலுக்குத் திரும்பிப் போனபோ, அவள் டீ தயாரிப்பதில் மூழ்கி இருந்தாள். திரும்பி வந்தம் அவள் மிகவும் களப்புடன் இருந்தாள். ஒரு சிறிய மேடு ஏறுவதற்குக் கூட அவளுக்கு மூச்சு வாங்கிய. டீ தயாரிக்க அவள் மும்முரமான எனக்குக் கொஞ்சம் செயற்கயாகவே பட்ட. எனக்கு அப்போ டீ தேவப்படவில்ல. அவள் இருந்த தீவிரத்தப் பார்த்தால் ஏதோ பத் விருந்தாளிகள் அங்கு தேநீர் அருந்தக் காத்திருப்ப போலவும் எல்லா ஏற்பாடுகளயும் மிகவும் அவசரமாகச் செய்தாக வேண்டும் என்ப போலவும் பரபரப்புடன் செயல்பட்டாள்.
அறயிலும் வெராண்டாவிலும் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களப் பார்த்தபடி நடந் கொண்டிருந்தேன். என்னுடய கவனத்த ஈர்க்கும் ஒவ்வொரு படமும் ஏற்கனவே பார்த்திருப்ப போன்ற ஒரு உணர்வ எனக்கு ஏற்படுத்திய. மிகப் பெரிதாக வரந்த பஞ்சாப் சந்தயின் ஓவியத்த இங்கும் எடுத் வந்திருந்தாள் மிஸ் பால். அந்த ஓவியத்தில் இருந்த பல முகங்கள் மிகவும் விசித்திரமாக வரயப்பட்டிருந்தன. பார்த்தவுடன் ஒரு கேலி உணர்வ அந்த முகங்கள் ஏற்படுத்தின. முகங்கள் ஏதோ ஒருவகயில் சிதந் காணப்பட்டன. மிஸ் பால் தன் ஓவியங்களுக்கு ஏன் இப்படிப் பட்ட முகங்களத் தேர்ந் எடுத்திருந்தாள் என்பத யாரும் சொல்லவே தேவயில்ல. நான் அந்த அற மற்றும் வெராண்டா முழுக்க சுற்றிப் பார்த்தேன். அறகுறயாக முடிக்கப்பட்ட சிலவற்றத் தவிர அங்கு புதிதாக ஒன்று கூட இல்ல. சமயலறக்குப் போய் அவளுடய பு ஓவியங்கள் எங்கே என்று கேட்டேன்.
‘‘ஐயோ, மறந்தே போனேனே - டீ கோப்பகளக் கழுவியபடித் தொடர்ந்தாள் மிஸ் பால். ‘‘டீ குடிச்சி முடிச்சப்புறம் நாம மேட்டு சாலக்கு ஒரு நட போவோம். அங்கே இருக்கிற புராதனமான ஒரு கோவிலின் பூசாரி உனக்கு நிறய கதகள் சொல்வாரு. எல்லாம் கேட்க கேட்க விசித்திரமாக இருக்கும். கேட்டா நீ ரொம்பவும் ஆச்சரியப்படுவே. ஒரு நாள் அவர் எனக்குச் சொன்னர்ர் - இங்கே மழ பெய்ய வக்கிற ஒரு கடவுளோட கோவில்கள் இருக்காம். ஜனங்க மழக்காக அவர்கிட்டே வேண்டிக்குவாங்களாம். அந்த பிரார்த்தனக்கப்புறம் கடவுள் மழய அனுப்பல. அவர இழுத்க்கிட்டுப்போய் பக்கத்தில் இருக்கிற இடும்பன் கோவிலில் ஒரு கயிற்றால் £க்கில் தொங்கவிட்டார்களாம். பிரமாதமான விஷயமா இருக்கு இல்ல? உனக்கு ஏதாவ கடவுள் வேலக்கு ஆகலன்னா அவனத் £க்குலே தொங்கவிடு! என்ன சொல்லட்டும் ரஞ்சித், இந்த உள்ளூர் ஆட்கள் கிட்டே எக்கச்சக்கமா மூட நம்பிக்ககள் இருக்கு. எந்த அளவிலே இருக்குன்னு சாதாரணமா சொல்லமுடியா. இந்த ஜனங்க எல்லாம் இன்னமும் கௌரவர்கள் - பாண்டவர்கள் காலத்லேதான் வாழ்ந்க்கிட்டு இருக்காங்க. இந்த நவீன காலத்தோடு அவங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் கிடயா’’
ஒரு விநாடி என்ன உற்றுப் பார்த்விட்டு அவள் மீண்டும் சர்க்கரயத் தேடுவதில் மும்முரம் காட்டினாள். ‘‘சரி. இந்த சர்க்கர எங்கே போய்த் தொலஞ்ச. இப்போத்தான் என் கயிலே இருந்த. எங்கே வெச்சுத் தொலச்சேன்னு சொல்ற? எனக்கு எவ்வளவு ஞாபகமறதி ஆயிடுச்சின்னு நீயே பாரு. இக்கு ஒரே ஒரு மருந்தான் இருக்கு. யாராவ என்ன ஒரு பிரம்ப எடுத் விளாசணும். அப்போத்தான் நேராவேன். இ ஒரு வாழ்க்கயா? இப்படியெல்லாம் நான் வாழ்ந்தே ஆகணுமா?’’
‘‘இங்கே இருக்கிற இயற்கக் காட்சி எதயுமே நீ வரயலயா? நான் கேட்டேன்.
‘‘நிறய வரய ஆரம்பிச்சேன். ஆனா இவரக்கும் ஒண்ணக் கூட முடிக்க முடியல’’ - ஏதோ ஒரு தர்மசங்கடத்தில் இருந் விடுபடுவதற்கு முயற்சிக்கிற மாதிரியான ஒரு சிக்கலில் இருப்பதப்போல அவள் திணறினாள். ‘‘என்னிக்காவ ஒரு நாள் என்னயே முழுக்க அதில் கரச்சு எல்லாப் படங்களயும் முடிச்சிடுவேன். டர்பென்டன் வேறே தீர்ந் போயிடிச்சி. ஒருநாளக்குப் போய் வாங்கி வரணும். கொஞ்ச நாளா மண்டிக்குப்போய் கொஞ்சம் கேன்வாசும் பெயிண்டும் வாங்கி வரணும்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். ஆனா எப்படியோ தெரியல. ஒரு சோம்பேறித்தனம் ஒட்டிக்கு. கொஞ்சம் டிராயிங் பேப்பரயும் பண்டிங் செஞ்சுக்கணும். சீக்கிரமா ஒரு நாள் நானே போய் எல்லா வேலயும் முடிச்சிடுவேன்.
அவள் பேசும்போ கண்கள் தாழ்ந்திருந்தன. நேருக்கு நேராக என் கண்கள அவளால் பார்க்க முடியவில்ல. குற்ற உணர்வில் குறுகுறுப்ப நன்றாகத் தெரிந்த நான் அமதியாக இருந்தேன். அவள் தேநீரில் சீனியக் கலக்குவதப் பார்த்தவாறு இருந்தேன். அவளப் பார்க்கும்போ எனக்குள் ஒரு சோகம் படர்ந்த. ஆளற்று ஒக்கப்பட்ட ஒரு கடற்கரயில் அல்ல மலகளால் சூழப்பட்டுத் தனிமயில் நிற்கும் பாறகளடங்கிய ஒரு பள்ளத்தாக்கில் உலவும் சோகத்க்கு ஒத் இருந்த அந்த சோக உணர்வு.
‘‘நாளலேர்ந் முதல் வேலயா வீட்ட ஒழிச்சி வப்பேன்’’. ஒரு கணம் விட்டு அவளே தனக்குள் பேசிக்கொள்வதப்போல கடகடவென ஒப்பிக்க ஆரம்பித்தாள். ‘‘முதலில் நான் வீட்டில் இருக்கிற எல்லாத்தயும் ஒழுங்கா அடுக்கி வக்கணும். உனக்குத் தெரியுமா? என்னோட தில்லி வீட்டின் அறக்கான திரயெல்லாம் நானே பார்த்ப் பார்த்த் தச்ச. அதெல்லாம் அப்படியே ஒரு பெட்டியிலே போட்டு திறக்காம மூடி வச்சிருக்கு. அதயெல்லாம் தொங்கவிடற மனநிலயிலே நான் இல்லே. நாளக்கு கார்பெண்டர அழச்சி வந் அந்த திரயெல்லாம் தொங்கவிட சட்டங்கள் பண்ணச் சொல்லணும். வீட்டுலே சாப்பிடுற பண்டங்களெல்லாம் யாரயாவ சப்ள பண்ணச் சொல்லணும். பிஸ்கட், வெண்ணெய், ரொட்டி, ஊறுகாய் எல்லாம் ரொம்ப முக்கியம். குலுவில் கிடக்கிற சாமான்கள் எல்லாம் வாங்கி வந் ஸ்டோர் பண்ணி வக்கணும். குலுவிலே எனக்கு டர்பெண்டன் கூடக் கிடக்கும்’’.
தேனீர்க் கோப்பய அவள் என்னிடம் கொடுத்தபோ என்னிடம் வார்த்தகள் ஏம்வரவில்ல. மெவாக தேநீர உறிஞ்சிக் கொண்டிருந்தேன். ஒரு விதமான திக்பிரம பிடித்த போலிருந்த. தில்லியில் அறிந்த வட்டாரத்தில் மிஸ் பால் பற்றிய எல்லாக் கதகளயும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கே? தனிம சூழ்ந்த முரண் கொண்ட வாழ்க்க அவளுக்கு!
மீன்! அவளுடய எல்லாவிதமான முயற்சிகள மீறி அவளால் அன்று எனக்காக சமக்க மீன் ஏற்பாடு செய்ய முடியவில்ல. மீன் விற்பவன் அன்று வரவே இல்ல என்று போஸ்ட் மாஸ்டர் சொன்னார். மிஸ் பாலின் அபரிமிதமான முகஸ்தியயும் மீறி அவள் வீட்டுச் சொந்தக்காரியின் காவல்காரன் நதியிலிருந் மீன் பிடித் வர விரும்பவில்ல. தன் காவல் கத்தடிய பாலிஷ் போட்டுக் கொண்டிருப்பதால் நதிக்குப் போக அவனுக்கு நேரம் இல்ல என்று சொல்லி விட்டான். மிஸஸ் அட்கின்ஸனின் பிள்ளகள் ஒரு பெரிய மீனப் பிடித் வந்தார்கள். ஆனால் அன்று அவர்களுடய தகப்பன் பிரத்யேகமாக மீன் கறி கேட்டதால் தங்கள் மீன மிஸ் பாலுக்கு அவர்களால் தரமுடியவில்ல. ஆமாம். போஸ்ட் மாஸ்டர் என்னவோ பிரெஞ்ச் பீன்ஸ கண்டிப்பாக அனுப்பி வத்தார். இரவு உணவு தயாரிக்க அவள் கொண்டிருந்த உற்சாகம் எல்லாம் பாவம் வடிந் விட்ட. சமப்பதில் அவளுடய மன நிலகொள்ளவில்ல. எனவே சாதம் கொஞ்சம் தீய்ந் விட்ட. இரவு உணவின் போ அவளுடய ஆதங்கம் வெளிப்படயாகத் தெரிந்த.
‘‘நான் ரொம்பவும் ரதிருஷ்டம் பிடிச்சவள் ரஞ்சித், எல்லா வகயிலும் எனக்கு ரதிருஷ்டம்தான்’’ என்றாள். இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் நாற்காலிகளப் போட்டு வயல்வெளியில் உட்கார்ந்திருந்தோம். தலக்குப் பின் ககளக் கோர்த் ஆகாயவெளிய வெறித்ப் பார்த்க் கொண்டிருந்தாள் அவள். இன்னும் ஓரிரண்டு நாட்களில் பௌர்ணமியாகயால் எங்கள சூழ்ந்திருந்த ஆகாயவெளியெங்கும் வெளிச்சமயமாக இருந்த. பியஸ் நதியின் சலசலப்பு எங்கள் காகளில் எதிரொலித்க் கொண்டிருந்த. மரக்கிளகளில் படர்ந்த இலகளின் சலசலப்புக்களின் ஊடே வயலில் படர்ந்த பசும்புல்வெளியின் மெல்லிய சலசலப்பின அங்கு உணரமுடிந்த. தெள்ளிய காற்று வீசிய. எங்கள் முன்னால், மலயின் பின்புறத்திலிருந் ஒரு மேகம் கிளம்பி, நிலவ நோக்கி வழுக்கிக் கொண்டு மெவாக நகர்ந்த.
‘‘என்ன ஆச்சு மிஸ் பால், ஏன் இப்படி சோகமா இருக்கே?’’ என்று கேட்டேன். சாதம் கொஞ்சமா தீஞ்சு போனா அவே இந்த அளவுக்கு கதிகலங்கிப் போகணுமா? அவள் பனி சூழ்ந்த மலயின் அப்பால் எதயோ தேடுவ போல உற்றுப் பார்த்க் கொண்டிருந்தாள்.
‘‘என் வாழ்க்கக்கு எந்த அர்த்தமும் இல்லாம போச்சுன்னு நினக்கிறேன் ரஞ்சித்’’ என்றாள்.
அவள் தன் இளவயக் கதய சொல்லத் தொடங்கினாள். அவளுடய மிகப்பெரிய வருத்தமான குற என்னவென்றால் ஆரம்பத்திலிருந்தே தன் சொந்த வீட்டிலேயே அவளுக்கு எந்த வகயிலும் மகிழ்ச்சியக் காண முடியவில்ல. பெற்றோரின் அன்பு அவளுக்குக் கிடக்கவே இல்ல. சொல்லப்போனால் அவளப் பெற்ற தாயே அவள நேசிக்கவில்ல. அதனால், அவள் தன்னுடய பதினந் வயதிலேயே வீட்ட விட்டு வெளியேறி ஒரு வேலயத் தேடிக் கொள்ள வேண்டியதாயிற்று. ‘‘கற்பன செய் பாரேன். வீட்டில் இருப்ப அம்மாவுக்குப் பிடிக்கவில்ல. சங்கீதம் கற்றுக்கொள்வத அப்பாவால் ஏற்றுக்கொள்ள முடியல. அ வீடு என்றும் வேசிமடம் அல்லவென்றும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். சகோதரர்கள் என்மேல் கொண்டிருந்த அன்பும் அவர்களின் திருமணத்க்குப் பிறகு பறிக்கப்பட்ட. ஆனால் கண்டிப்பாக ஒரு விஷயம் மட்டும் சொல்லவேண்டும். இத்தன யரங்களுக்கு இடயிலும் என் £ய்மய நான் பத்திரமாகக் காத் வத்திருக்கிறேன். நீயே கற்பன செய் பார் - ஒரு தனியான பெண்ணுக்கு அ எவ்வளவு கஷ்டமான காரியம் என்று. எனக்கு லாகூர் போகவேண்டும் என்று இருந்த. அந்த நகரத்த ஓவியமாக வரயவேண்டும் என்று ஆசப்பட்டேன். ஆனால் நான் போகவில்ல. ஏனென்றால், விலங்குகள் போல நடந் கொள்ளும் இந்த ஆண்களின் நடத்தக்கு முன் தனியாக நான் என்ன செய்ய முடியும்? பிறகு உனக்கு நன்றாகத் தெரியும் - நம் அலுவலகத்தில் இருந்த ஆண்கள் என்னப் பற்றி எவ்வளவு அவாறாகத் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று. அதனால் அங்கு ஒவ்வொருத்தனயும் விஷம் போல வெறுத்க் கொண்டிருந்தேன். அந்த புகாரியா, மீர்ஸா, ஜோராவர் சிங்! இவர்களப் போன்றவர்களுடன் ஒரு கப் டீ குடிக்கக் கூட எப்போம் நான் விரும்பியதில்ல. உனக்கு ஞாபகம் இருக்கிறதா, அந்த ஜோராவர் சிங் என்னிடம் சொன்னானே...’’
அவள் அந்த அலுவலகத்தில் நடந்த அத்தன முக்கியமில்லாத சில சம்பவங்கள நினவு கூர ஆரம்பித்தாள். அவள் எக்கச்சக்கமான எரிச்சலுடன் மீண்டும் அதே சூழலப் பற்றிய நினவுகளில் மூழ்கியதப் பார்த்தம், அந்த அலுவலகத்தின் ஆட்களப் பற்றி இனிமேல் எப்போம் நினத்ப் பார்க்கக் கூடா என்ற அவளிடம் சொன்னேன். அதற்குப் பதிலாக அவளுடய ஓவியங்கள் மற்றும் இசயின் மீ ஆர்வத்த செலுத்தச் சொன்னேன். ‘‘இங்கே தங்கி சில நல்ல ஓவியங்கள வரந் பின்னர் அவற்ற தில்லியில் ஒரு கண்காட்சியாக ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் சொன்னேன். ‘‘உன் கலப்படப்ப மக்கள் எல்லோரும் பார்த்தம் உன் திறமய மெச்சி அவர்களே உன்னப் புகழ வேண்டும்’’ என்றேன்.
‘‘இல்ல, கண்காட்சியெல்லாம் எனக்கு வேண்டாம்’’ - எங்கோ வெறித்ப் பார்த்தவாறே சொன்னாள். ‘‘உனக்குத் தெரியுமே அதில் எல்லாம் எந்த அளவுக்கு அரசியல் இருக்கிற என்று. எனக்கு அந்த அரசியல் எல்லாம் வேண்டாம். என்னிடம் மூன்றோ அல்ல நாலாயிரம் ரூபாயோ இருக்கிற. இந்தப் பணம் தீர்ந்தபின், பிறகு...’’ ஏதோ சிந்தனயில் ஆழ்ந்தவள் போல, அமதியானாள்.
அவள் இன்னும் தொடரட்டும் என்று நான் ஆவலாக இருந்தேன். ஆனால் சற்று அமதிக்குப் பின் தோளக் குலுக்கிக் கொண்டு ‘‘அப்புறம் ஏதாவ ஒன்று நடக்கும். நேரம் வரட்டும். அப்போ பார்த்க் கொள்ளலாம்’’ என்று விரக்தியுடன் சொன்னாள்.
மேகம் ஏறிக்கொண்டிருந்த. காற்றின் சில்லிப்பு அதிகரித்க் கொண்டிருந்த. காட்டுப் பகுதியில் இருந் வரும் காற்றின் சலசலப்பு அடிக்கடி என் உடம்பில் ஒரு நடுக்கத்த ஏற்படுத்திக் கொண்டிருந்த. பக்கத்க் குடிலில் இருந் ரேடியோயில் யாரோ பாடிய சில மேற்கத்தியப் பாடல்கள் கேட்டன. அதற்கு அடுத்த குடிலில் இருந்தவர்கள் உரக்கச் சிரித்க் கொண்டிருந்தார்கள். மிஸ் பால், கண்கள மூடி சாய்ந் அமர்ந்திருந்தாள். ஹொஷியார்பூரில் அவள் எப்படி சில ஜோசியர்கள வத் தன்னுடய ஜாதகத்த பிருகு சம்ஹிதயில் இருந் பார்க்க வத்தாள் என்பத சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் ஜாதகப்படி, இந்தப் பிறவியில் அவளுடய பிறப்பின் மேல் ஒரு சாபம் இடப்பட்டிருக்கின்ற; பொன்னில் இருந்தோ, புகழில் இருந்தோ, அன்பின் வழியாகவோ அவளால் மகிழ்ச்சிய எப்போமே காணமுடியா. இந்த சாபத்க்கான காரணமும் அந்த பிருகு சம்ஹிதயிலேயே கொடுக்கப்பட்டிருக்கிற. அவளுடய முந்தய பிறவியில் அவள் ஒரு அழகான பெண்ணாக இருந்தாள். இச, நாட்டியம் மற்றும் பல கலகளில் அவள் கதேர்ந்தவளாக இருந்தாள். அவளுடய தகப்பனார் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார். அவருக்கு இவள் ஒரே மகள். இவள் மணந் கொண்டவனும் மிக அழகாகவும் மிகப்பெரிய பணக்காரனாகவும் இருந்தான். ‘‘ஆனால் நான் என்னுடய அழகிலும் திறமயாலும் மிகுந்த கர்வம் கொண்டு ஆரவாரத்டன் வாழ்ந்தேன். என் கணவன சிறிம் மதிக்கவில்ல. அந்த அப்பாவி கொஞ்ச நாட்களுக்குப்பிறகு சோகமயமாகி இறந்தே போனான். அதனால் அந்த சாபம் என் மீ இருக்கிற. இந்தப்பிறவியில் என்னால் சந்தோஷத்தக் காணமுடியா’’.
அவள அமதியாகப் பார்த்க் கொண்டிருந்தேன். இன்று காலயில்தான் அவள் இந்த ஊரின் ஜனங்களின் மூடநம்பிக்ககளப் பற்றி கேலி செய் கொண்டிருந்தாள். இப்போ பேச்சுக்கு இடயில் அவளும் திடீரென்று மௌனமானாள். அவள் பார்வ என் முகத்தின் மீதே நிலத்திருந்த. பளிச்சென்று சாயம் தடவப்பட்டிருந்த அவள் உதடுகளுக்கு இடயில் ஏதோ நடுக்கம் இருந்த போலத் தோன்றிய. சற்று நேரம் நாங்கள் அமதியாக உட்கார்ந்திருந்தோம். நிலவ மேகம் முழுதாக சூழ்ந்திருந்த. எங்கள் மேல் இருள் கவிந்த. திடீரென்று இருள் மேலும் கருமயாகவும் அடர்த்தியாகவும் படர்வ போல, பக்கத்க் குடிலின் விளக்கு அணக்கப்பட்ட.
மிஸ் பால் என்ன இன்னும் அதே போல பார்த்க் கொண்டிருந்தாள். என்னச் சூழ்ந்திருந்த காற்று கனமாவ போல உணர்ந்தேன். நாற்காலியப் பின்னுக்குத் தள்ளி சடக்கென்று எழுந் நின்றேன். ‘‘ரொம்ப நேரமாச்சு போலிருக்கே. £ங்கப்போகலாம். காலயிலே இன்னும் நிறயப் பேசலாம்’’ என்றேன்.
‘‘ஆமாம், உனக்குப் படுக்க தயார் செய்கிறேன். படுக்கய வராந்தாவில் போடட்டுமா அல்ல...
‘‘ஆமாம். வெராந்தாவிலேயே போடு. உள்ளே ரொம்பவும் சூடாக இருக்கும்’’
‘‘ஆனால் ராத்திரிக்கு இங்கே ரொம்பவும் குளிரும்’’.
‘‘பரவாயில்ல. சில்லென்ற காற்று எனக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்றேன்.
வெராந்தாவில் படுத்க்கொண்டு வலயின் வழியாக வெளியே நீண்ட நேரம் வெறித்ப் பார்த்க் கொண்டிருந்தேன். மேகங்கள் ஆகாயம் முழுமக்குமாகப் படர்ந் கொண்டன. நதியின் இரச்சல் மிகவும் நெருங்கி வந்தபோல் இருந்த. வலயில் படர்ந்திருந்த சிலந்தி வல ஒன்று மெல்லிய காற்றில் மெவாக ஊசலாடிக்கொண்டிருந்த. அருகில் எலி ஒன்று எதயோ கொறகொறவென்று கொறித்க் கொண்டிருந்த. அறக்குள் நடக்கும் ஓசயும் சடக்கென்று திரும்பும் ஒலியும் என்னால் கேட்க முடிந்த.
‘‘ரஞ்சித்’’ உள்ளிருந் குரல் வந்த போ உடல் முழும் ஒரு நடுக்கத்தப் பரப்பிய.
‘‘மிஸ் பால்!’’
‘‘உனக்கு குளிரவில்லயா?’’
‘‘இல்ல. எனக்கு சில்லென்ற காற்று பிடிக்கும்’’. பிறகு பெரிய மழத்ளிகள் விழத் வங்கின. டப்... டப்... டப்... அவ என் படுக்கயத் தொட்டபோ, படுக்கயின் இடத்த மாற்றினேன். வராந்தாவின் விளக்கப் போட்டேன். இறந்திருந்த பல பொருட்கள் என் கவனத்த ஈர்த்தன. எனக்காகப் படுக்கய விரித்தபோ மிஸ் பால் தன் வீட்டின் ஒழுங்க இன்னும் குலத்திருந்தாள். பல பொருட்கள் தாறுமாறாக சிதறியிருந்தன. என் அருகில் மூன்று கால்கள் மட்டுமே உள்ள மேஜ ஒன்று தலகீழாகப் புரண்டிருந்த. அதற்கு சற்று முன்னே ஓவியங்களின் சட்டங்கள் விழுந் வழிய அடத்திருந்தன. மூலயில் மிஸ் பாலின் ஓவியத்£ரிககளும் ணிகளும் ஒரு குவியலாகக் குவிக்கப்பட்டிருந்தன.
உள்ளே கட்டில் கிறீச்சிட்ட. மரத்தரயின் மீ நடக்கும் பாதங்களின் ஒலி கேட்ட. பானயிலிருந் சரித் கூப்பிய உள்ளங்க வழியே நீரருந்ம் ஒலியும் கேட்ட.
‘‘ரஞ்சித்?’’
‘‘மிஸ் பால்!’’
‘‘உனக்கு தாகம் எடுக்கலயா?’’
‘‘இல்ல’’
‘‘நல்ல. £ங்கு’’.
சற்று நேரத்க்கு வேகமாக விடும் மூச்சுக்காற்று என்னருகில் கேட்பதப் போல இருந்த. அ மெல்ல முழு சூழலயும் ஆக்கிரமித்க் கொண்ட போலிருந்த. என்னச் சுற்றியுள்ள எல்லாமே அதன் அட்டூழியத்த உணர்வ போல இருந்த. இன்னும் சற்று மிதமாக மழ பெய்யத் வங்கியம், நான் வலக்கருகில் சென்று முன்பு செய்ததப் போல வெளியே வெறித்ப் பார்க்கத் வங்கினேன். பிறகு, எனக்கு மிக அருகிலேயே ஏதோ மிகப்பெருத்த ஓசயுடன் கீழே விழும் சத்தம் கேட்ட.
‘‘என்ன விழுந்த ரஞ்சித்?’’ உள்ளிருந் குரல் வந்த.
‘‘எனக்குத் தெரியா. ஒருவேள எலி எதன் மீதாவ மோதியிருக்கலாம்’’.
‘‘நிஜமாகவா? இங்கே எலி மிகப்பெரிய ஒரு தொல்லயாக இருக்கு எனக்கு’’
நான் அமதியாக இருந்தேன். உள்ளிருந் கட்டில் கிறீச்சிட்ட.
‘‘சரி. £ங்கு’’.
இரவு முழும் மழ பெய் கொண்டே இருந்த. விடிகாலயில் மழ நின்ற. ஆனால் ஆகாயம் தெளிவாகவில்ல. காலயில் தேநீர் அருந்ம் வர நானும் மிஸ் பாலும் எவும் பேசிக்கொள்ள வில்ல. தேநீர் தயாரான பிறகு கூட மிஸ் ஒற்ற வார்த்தகளாகத்தான் பேசினாள். முதல் பஸ்ஸில் கிளம்புவதாக அவளிடம் சொன்னேன். ஒரு முற கூட அவள் என்ன தங்குமாறு வற்புறுத்தவில்ல. பொவான பேச்சின்போ கூட முற்றிலும் ஒரு அந்நியனிடம் பேசுவ போல ஒரு அந்நியத்தக் கடப்பிடித்தாள் மிஸ் பால். அவளுடய நடவடிக்க முழும் மிகவும் செயற்கயாகத் தோன்றிய எனக்கு. பேச்சத் தவிர்க்க முயற்சிப்பல, அவள் சிறிய வேலகளில் தன்ன மும்முரப்படுத்திக் கொண்டாள். சமயம் கிடக்கும்போதெல்லாம் நான் சிறு சிறு நகச்சுவகள உதிர்த்தேன். கிளம்பும்போ சரியான வகயில் சொல்லிக் கொண்டு போவதற்கு ஏவாக இருக்கும் என்று நானே ஏதேதோ சிரித்க்கொண்டு பேசினேன். மிஸ் பாலின் முகத்தில் புன்னகயின் சிறுகோடு கூட தென்படவில்ல.
‘‘சரி. மிஸ் பால். இப்போ கிளம்பறதப் பத்தி யோசிக்கணும்’’ - நான் உறுதியாகச் சொன்னேன். ‘‘நேத் என்னோடு குலு வர்ரதா சொன்னே. அவும் நல்லக்குத்தான். உனக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் அங்கிருந் வாங்கி வரலாம. இல்லேன்னா நீ திரும்ப சோம்பேறியா மாறிடுவே’’
‘‘இல்ல. எனக்கு சோம்பேறித்தனம் வரா. ஒரு நாளக்கு நானே அங்கே போய் எனக்கு என்னென்ன வேணுமோ எல்லாம் வாங்கி வருவேன்’’.
பிறகு, வராண்டாவில் இறந்திருந்த ணிகளயெல்லாம் கண்ண மூடிக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் அடுக்கிக் கொண்டே, ‘‘இன்னிக்கு ஒரே மழயா இருக்கு. நாள அல்ல மறுநாள் அல்ல இன்னொரு நாள் பார்க்கலாம். வாங்கி வரவேண்டிய நிறய இருக்கு. எனவே ஒழுங்காக நான் திட்டமிட்டுப் போகணும். இன்னிக்குப் பனிமூட்டமா இருக்கு. அதனால் இன்னிக்குப் போகல’’.
‘‘பனி மூட்டமாக இருந்தா உன் வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் கிடக்காதா என்ன? என்று கேட்டேன். என்னுடய வற்புறத்தலால் அவளுடய தீர்மானம் கொஞ்சம் வலுவிழக்கும் என்று நினத்தேன். ‘‘நெய், டர்பென்டன் டின்கள் எங்கே இருக்கு சொல். ஏதாவ பெரிய சாக்குப்ப இருந்தால் அதயும் எடுத்க்கோ. சாமான்கள் எல்லாத்தயும் அதில் போட்டுக்கலாம். இங்கே எந்த பஸ் கிடச்சாலும் அதில் நாம் ரெண்டுபேரும் போகலாம். நான் குலுவிலிருந் பனிரெண்டு மணி பஸ் பிடித் அங்கிருந் போய்க்கொள்கிறேன். பகலில் எந்த பஸ்ஸ வேண்டுமானாலும் பிடிச்சு நீ திரும்பி வரலாம்’’
மிஸ் பால் அத நிராகரிக்க் கடுமயாக முயற்சி செய்வாள் என்ப தெரிந்ம் அவள் கிளம்புவ ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட போல வேண்டுமென்றே பேசினேன். தான் செய்ய வேண்டிய வேலக்காக மிஸ் பால் அங்கும் இங்கும் எதயோ தேடிக்கொண்டிருந்தாள். என்னுடய பேச்சு எல்லாமே அவளப் பொறுத்தவர அர்த்தமற்ற என்றும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்க்குத் தன்னுடய தனிமக்குத் திரும்பிப்போக அவள் விரும்புகிறாள் என்பதயும் அவள் முகபாவம் எனக்கு உணர்த்திய.
‘‘இதோ பார், சில வேள இங்கிருந் கிளம்பும் பஸ்ஸில் உட்கார ஒரு இடம் கூடக் கிடக்கா. ரெண்டு இடங்கள் கிடப்ப ரொம்பவும் சிரமம். எனக்காக நீ ஏன் உன்னுடய பனிரெண்டு மணி பஸ்ஸ தவற விடவேண்டும்? நீ கிளம்பு. நான் நாளயோ அல்ல மறுநாளோ போய் எனக்கு வேண்டியத வாங்கி வருவேன்’’ என்றாள். ஏதோ முக்கியமான ஒரு வேல நினவுக்கு வந்த போல, அவள் தன் முகத்த அந்தப் புறமாகத் திருப்பிக் கொண்டு இன்னொரு அறப்பக்கம் விரந்தாள். சிறி நேரத்க்குப் பிறகு கயில் நந் போன ஒரு பாவாடயக் கயில் எடுத் வந் மூலயில் எறிந்தாள். ஏதோ ஒரு வலியால் தாக்கப்பட்டவள் போல, மிகுந்த சிரமத்டன் பேசினாள். ‘‘நீ போகணும்னு சொன்னேன். எனக்கு ரெண்டு இருக்ககள் வேணும்னு உனக்குத் தெரியும்’’.
‘‘இந்த எல்லா சமாளிப்பயும் விடு. ஒரு பஸ்ஸில் இடமில்லன்னா இன்னொன்றில் கண்டிப்பாக இருக்கும்’’ என்றேன். ‘‘அந்த டின் எல்லாம் எங்கே இருக்கு?’’
ஒருவேள இனி மேலும் ஒன்றும் பேசவேண்டாம் என்று நினத்திருப்பாள் போலும் - மிஸ் பால் எந்த எதிர்ப்பயும் தெரிவிக்கவில்ல. ‘‘சரி. நீ உட்கார். இப்போவே தேடித் தர்றேன்’’ என்றாள். என் கண்கள சந்திப்பதத் தவிர்த் சமயலறக்குள் போனாள்.
உண்மயாகவே முதல் பஸ்ஸில் எங்களுக்கு இடம் கிடக்கவில்ல. டிரவர் வண்டிய நிறுத்தக்கூட இல்ல. உள்ளே இடமில்ல என்று ஜாடயாகக் கயசத்விட்டுப் போனான். இரண்டாவ பஸ்ஸிலும் இடமில்ல. ஆனால் நாங்கள் எப்படியோ நெருக்கித் தள்ளிக் கொண்டு உள்ளே ஏறிக் கொஞ்சம் இடம் பிடித்தோம். இரவு பெய்த மழ சாலய பழுதடய வத்ததால் அங்கங்கு சாலயில் வேலகள் நடந் வந்தன.எனவே நாங்கள் குலுவுக்கு சற்று நேரம் கழித்தே போய்ச் சேர்ந்தோம். பனிரெண்டு மணிக்கான பஸ்ஸ§ம் ஏறத்தாழ அப்போதான் உள்ளே நுழந்த. நான் உள்ளே போய் என் பெட்டி பற்றிய அடயாளத்த சொல்லி விட்டு மிஸ் பால் நிற்கும் இடத்க்கு வந்தேன். அவள் தன் இரண்டு ககளிலும் காலி டின்களப் பற்றியிருந்தாள். நான் அந்த டின்கள வாங்கிக்கொள்ள முன்வந்தபோ தன் ககள பின்னிழுத்க் கொண்டாள்.
‘‘சரி, வா. நாம் கடத்தெருவுக்குப் போய் உனக்கு வேண்டிய பொருட்கள வாங்கி வரலாம்’’ என்று வற்புறுத்தினேன்.
‘‘அ இருக்கட்டும். உன்னுடய பஸ் வந்தாச்சு. நீ ஏறிக்கோ. நான் எப்போ வேண்டுமானாலும் வாங்கிக்குவேன். இதற்குப் பிறகு உனக்கு பஸ் கிடக்கா. ரெண்டு மணி வண்டி மணாலியிலிருந்தே வரு. உன்னுடய முழு நாளும் இங்கு வீணாகிவிடும்’’.
‘‘ஒரு நாள் வீணாகப்போனால் அதனால் என்ன? முதலில் நாம் கடத்தெருவுக்குப் போய் சாமான்கள வாங்கிக்கலாம். எனக்கு உண்மயாகவே பஸ் கிடக்கலன்னா உன்னோட திரும்பி வந் பிறகு நாளக்கு பஸ் பிடிச்சுக்கிறேன். எனக்கு திரும்பிப் போக ஒண்ணும் அவசரம் இல்ல’’.
‘‘இல்ல. நீ கிளம்பு. உனக்கு நான் ஏன் தொந்தரவு கொடுக்கணும். எனக்கு வேண்டிய சாமான்கள எப்போ வேண்டுமானாலும் வாங்கிக்குவேன்.’’
‘‘ஆனால் நீ இந்த டின்கள காலியாகத்தான் திரும்ப எடுத்க் கொண்டு போவாய் என்று நினக்கிறேன்’’.
‘‘இல்ல - இல்ல’’ மிஸ் பாலின் கண்கள் தளும்பின. கண்ணீர அணபோட அவள் பார்வய வேறுபக்கம் திருப்பினாள்.
‘‘என்னுடய உடம்பு மேல் நான் அக்கற செலுத்த மாட்டேன்னு நினச்சியா? அப்படி இருந்தா என் உடம்பு இப்படி இருக்குமா? சரி, சரி. பணம் கொடு. உனக்கான டிக்கெட் வாங்கி வர்றேன். தாமதிச்சா இந்த பஸ்ஸிலே உனக்கு இடம் கிடக்கா.’’
‘‘ஏன் இப்படி வற்புறுத்கிறாய் மிஸ் பால்? எனக்கு எந்த அவசமும் இல்ல’’ என்றேன்.
‘‘நான்தான் சொன்னேனே, பணத்த எடு. உனக்கு டிக்கெட் எடுத் வருகிறேன். ஆனால், சரி, விடு. எனக்காக நீ உன் நேற்றய டிக்கெட்ட வீணாக்கினாயே. உன்னிடம் எதற்குப் பணம் கேட்கிறேன் நான்?’’
டின்களக் கீழே வத்விட்டு டிக்கெட் கிடக்கும் இடத்த நோக்கி நகர ஆரம்பித்தாள்.
சங்கோஜத்டன் என்னுடய மணிபர்ஸ வெளியே எடுத், ‘‘கொஞ்சம் இரு மிஸ் பால்...’’ என்றேன்.
‘‘நீ இரு. நான் ஒரே நிமிடத்தில் வர்றேன். நீ போய் உன் பெட்டிய பஸ்ஸில் ஏத்தி வ’’.
என்ன சொல்வ என்று அறியாமல் நான் என் பெட்டிய எடுத் வந் பஸ்ஸின் கூர மீ ஏற்றினேன். மிஸ் பால் இன்னும் டிக்கெட் விற்கும் அலுவலகத்தின் அருகே நின்று கொண்டிருந்தாள்.
அ சனிக்கிழம ஆனதால், பள்ளிகள் சீக்கிரமே மூடப்பட்டு, ஏராளமான பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளகள் தோள்களில் புத்தகப்பகளத் தொங்கவிட்டு கூட்டம் கூட்டமாக வந் கொண்டிருந்தார்கள். சில பிள்ளகள் பஸ் பிரயாணிகள வேடிக்க பார்க்க கூட்டமாக பஸ்ஸ சுற்றி நின்றார்கள். மிஸ் பால் வெங்காய நிறத்தில் மேல்சட்ட அணிந் மேலே கறுப்பு நிற ப்பட்டாவ போர்த்தியிருந்தாள். அந்த உடயனால் அவள் பின்புறம் இன்றும் சற்று அகலமாகத் தெரிந்த. மிஸ் பால் டிக்கெட் கௌன்டர நோக்கி குனிந் நின்று கொண்டிருந்தாள். ஒரு சிறுவன் மெல்ல ஆரம்பித்தான். ‘‘கிறுக்கு... இதோ பார்... இ ஒரு கிறுக்கு...’’
இதக்கேட்டம் பக்கத்தில் நின்றிருந்த பல குழந்தகள் சிரிக்க ஆரம்பித்தன. ஏற்கனவே கனத்திருக்கும் என் நெஞ்சின் மேல் இன்னும் ஒரு பெரிய பாறய யாரோ குவித் வத்த போல உணர்ந்தேன். டிக்கெட் கௌன்டர் அருகில் குழுமியிருந்த சிறுவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் குசுகுசுவெனப் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். நான் ஏம் அவர்களிடம் சொல்ல முயற்சிக்கவில்ல. ஏனென்றால் அ கண்டிப்பாக மிஸ் பாலின் கவனத்த ஈர்க்கும். என்னுடய பார்வய விலக்கி நதிப்புறத்தில் இருந் ஆட்களக் கவனிக்க ஆரம்பித்தேன். எனினும், அந்தக் குழந்தகளின் குசுகுசுப் பேச்சு என் காக்குக் கேட்ட. இரண்டு சிறுமிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
‘‘இ ஒரு ஆம்பள’’
‘‘இல்ல. அ ஒரு பொம்பள’’
‘‘முடியப்பார். மீதி உடம்பயும் பார். இ ஒரு ஆம்பளதான்’’
‘‘அவளோட ஆடயப் பார். எல்லாத்தயும் பார். அ பொண்ணுதான்’’
‘‘வாங்க பெண்களே. இங்கே வந் நல்லா பாருங்க’’. மிஸ் பாலின் குரல் என்னத் £க்கி வாரிப்போடவத்த. டிக்கெட்ட வாங்கிக்கொண்டு சன்னல விட்டுக் கிளம்பினாள் மிஸ் பால்.
அவள் வருவதப்பார்த் குழந்தகள் எல்லாம் ஓட்டம் பிடித்தன. ஒரு சிறுவன் அவள நேருக்கு நேர் பார்த் உரக்கக் கத்தினான் - ‘‘கிறுக்கு... இதோ பார் கிறுக்கு...
மிஸ் பால் சாலய நோக்கி இரண்டடி எடுத் முன்னகர்ந்தாள். ‘‘வாங்க குழந்தகளா... வாங்க... நான் அடிக்க மாட்டேன். உங்களுக்கு மிட்டாய் தர்றேன். இங்கே வாங்க...
குழந்தகள் அவளப் பார்த் இன்னும் வேகமாக ஓட்டமெடுத்தனர். மிஸ் பால் சாலயின் நடுவில் பரிதாபமாக நின்று என்பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் முகத்தில் தோன்றிய உணர்ச்சி மிகவும் விசித்திரமாக இருந்த. கண்களில் நீர் உருண்டு வழிந்தோடக் காத்திருந்த. ஆனால் அதப்பொய்யாக்க அவள் மிகவும் பலவீனமான சிரிப்பு ஒன்றின உதிர்த்தாள். தன் உதட்ட எத்தன அழுத்தமாகக் கடித்திருப்பாள் என்று அனுமானிக்க முடியா. உதட்டில் பல இடங்களில் சாயம் ரத்தக் கறபோல் உறந்திருந்த. சாயம்போன அவள் மேல்சட்டயின் மடிப்புத் தயல்கள் பிரிந் பிளந் கிடந்தன.
‘‘ரொம்ப அற்புதமான குழந்தகள் இல்லயா? கண்ணீர மிகவும் சிரமப்பட்டு நிறுத்த முயற்சித்தாள்.
ஆம் என்பபோல நான் தலயாட்டியபோ என் தல கல்லப் போலக் கனத்த. அதன் பிறகு மிஸ் பால் என்னிடம் என்ன சொன்னாள் என்றோ நான் அவளிடம் என்ன சொன்னேன் என்றோ எனக்குப் புரியவில்ல. கண்களுக்கும் வார்த்தகளுக்கும் ஏம் தொடர்பில்ல என்ப போல இருந்த. எனக்கு இவ்வளவு நினவிருந்த. நான் என் டிக்கெட்டுக்காக மிஸ் பாலிடம் பணம் கொடுத்தேன். அவள் மறுத்தாள். என்னுடய தீவிர வற்புறுத்தலயும் மீறி அவள் பணத்த வாங்கிக்கொள்ளவில்ல. ஆனால், எந்தவிதமான பிரக்ஞயற்ற ஒரு நடமுற எங்களிடயே ஒரு உரயாடலின் இழய அறுபடா வத்க்கொண்டிருந்த என்று எனக்குத் தெரியவில்ல. என்னுடய காகள் அவளுடய பேச்சயும் நான் பேசும் பேச்சுக்களயும் கேட்டுக் கொண்டிருந்தன. தொனிகள் மிகவும் தொலவிலிருந், குழறியபடி, ஒரு தீர்மானமின்றி, பொருளற்று ஒலித்தன. நான் தெளிவாகக் கேட்ட வார்த்தகள் இவதான் - ‘‘அப்புறம் நீ திரும்பிய பிறகு அந்த அலுவலகத்தில் யாருடனும் என்னப்பற்றிப் பேசாதே ரஞ்சித். புரியுதா? அந்த ஆட்கள் எல்லாம் எத்தன அற்பர்கள் என்று உனக்குத் தெரியும். என்ன இங்கு பார்த்ததக் கூட யாரிடமும் சொல்லாமல் இருந்தால் அ இன்னும் உத்தமம். அங்கே இருக்கும் யாரும் என்னப் பற்றி எவும் தெரிந் கொள்ளவோ அல்ல என்னப் பற்றிப் பேசவோ வேண்டாம். புரிகிறதா?’’
பஸ் கிளம்பிய. நான் சன்னல் வழியே மிஸ் பாலப் பார்த்க் கொண்டிருந்தேன். அவள் என்னப் பார்த்க் கயாட்டினாள். இருகரங்களிலும் காலி டின்களப் பிடித்திருந்தாள். நான் ஒருமுற அவளப் பார்த்க் கயாட்டினேன். பஸ் முனயில் திரும்பும் வர அந்தக் காலி டின்கள் அவள் ககளில் மெல்ல ஆடிக் கொண்டே இருந்ததப் பார்த்க் கெர்ண்டிருந்தேன்.


இந்தி மூலம்: மோஹன் ராகேஷ்தமிழில்: ராகவன் தம்பிரி.றிமீஸீஸீமீsஷ்ணீக்ஷீணீஸீக்ஷிணீபீணீளீளீu க்ஷிணீணீsணீறீ5210, ஙிணீsணீஸீt ஸிஷீணீபீழிமீணீக்ஷீ ரிணீக்ஷீஸீணீவீறீ ஷிவீஸீரீலீ ஷிtணீபீவீuனீறிணீலீணீக்ஷீரீணீஸீழீ, ழிமீஷ் ஞிமீறீலீவீ-110 055.ஜிமீறீ: 011-65937606/9968290295மீ-னீணீவீறீ:
ஸ்ணீபீணீளீளீuஸ்ணீணீsணீறீ@ரீனீணீவீறீ.நீஷீனீ

2 comments:

  1. வடக்கு வாசலை தொடர்ந்து படித்து வருகிறேன்,,,இங்கும் உங்களைப் பார்பதில்..மகிழ்ச்சி/..சனி மூலை விருவிருப்பான தொடர்..

    ReplyDelete
  2. நல்ல பெயர்ப்பு. ஆனால், பிரச்சனையென்னவென்றால், தமிழெழுத்துகள் மாற்றியினால், மிகவும் சேதமடைந்திருக்கின்றன. கவனிக்கக்கூடாதா?

    ReplyDelete